• Tue. Jun 23rd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

Month: May 2026

  • Home
  • 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம்..,

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம்..,

மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட கல்வித்துறை பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 97.57 சதவீதத்துடன் புதுக்கோட்டை முதலிடம் வகிக்கிறது. தேர்வு எழுதிய 22,337 மாணவர்களில் 21,794 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100% தேர்ச்சியை 174 பள்ளிகள் பெற்றுள்ளன. மேலும் அரசு பள்ளி…

கொடைக்கானல் மலர் கண்காட்சியில் நுழைவு கட்டணம் உயர்வு..,

கொடைக்கானலில் நடை பெறும் 63-வது மலர் கண்காட்சி விழாவிற்கான நுழைவு கட்டணம் உயர்வு பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெறும் 63- வது மலர் கண்காட்சி விழாவிற்கு நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.80-ம், சிறியவர்களுக்கு ரூ.40-ம் கட்டணமாக…

கோவை அருகே சாராயம் காய்ச்சிய இரண்டு பேர் கைது..,

கோவை அடுத்த கருமத்தம்பட்டி அருகே ஒரு கிராமத்தில் இரண்டு பேர் சாராயம் காய்ச்சுவதாக கோவை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்பொழுது இரண்டு பேர் சாராயம்…

ஒட்டன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட தம்பதி..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட தம்பதியினர். திண்டுக்கல் மாவட்டம ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் முன்பு வயதான தம்பதியர் இருவர் தங்களுக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மார்க் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இடத்தை காலி செய்ய வேண்டும்…

உற்சாகமாகத் தலையசைத்து, ஆனந்தக் குளியல் போட்ட கல்யாணி யானை..,

கோவை பேரூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோவிலின் லட்சுமி கடாட்சம் பொருந்திய கல்யாணி யானையைக் கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்கக் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்யாணி யானை வழக்கமாகக் குளிக்கும் தொட்டியின் அருகே, அதன் உடல்…

கோவை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு !!!

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் நேற்று இரவு நிறுத்தப்பட்டு இருந்த வாடகை கார் ஒன்று திடீரென ‘மளமளவென’ தீப்பற்றி எரிந்த சம்பவம், விமான நிலைய வளாகத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியது. ​கோவை, அவினாசி சாலையில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு…

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா..,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகின்ற 21-ந்தேதி காப்பு கட்டுதலுடன் வைகாசி விசாக திருவிழாகோலகாலமாக தொடங்குகிறது. 30-ந் தேதி சண்முகப்பெருமானுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடக்கிறதுஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடங்கள் காவடிகள் சுமந்து வந்து தங்களது நேர்த்தியை செலுத்துகிறார்கள். விசாக திருவிழாதிருப்பரங்குன்றம் முருகன்…

வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் கருப்பையா எம்.எல்.ஏ.,பார்வையிட்டு ஆய்வு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனை பஸ் நிலையம் பின் புறம் உள்ளது. இந்த மருத்துவ மனை க்கு நேற்று காலை12.50 மணிக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ.கருப்பையா வருகை தந்தார் அவரைத் தலைமை மருத்துவ அதிகாரி தன சேகரன் வரவேற்றார்.…

உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ விஜய் மகாலிங்கம் பேட்டி ..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியான சந்தை பகுதி அமைந்துள்ளது.,இப்பகுதியில் காய்கறி சந்தை, பூ மார்க்கெட், நூலகம், வேளாண்மை அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் வந்து செல்கின்றன., இந்நிலையில்…

கிராம பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மாதாந்திர விவசாயிகள் கூட்டம்..,

உசிலம்பட்டி பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காகவும், விவசாயத்திற்காகவும் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த திட்ட பணிகள் கனவு திட்டமான 58 கிராம பாசன கால்வாய் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் சுமார் 110 கோடி மதிப்பீட்டில் திட்டம் நிறைவேற்றப்பட்டு சோதனை…