• Tue. Jun 23rd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

Month: May 2026

  • Home
  • அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு கில்லி சரத்குமார்..,

அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு கில்லி சரத்குமார்..,

தாம்பரம் சானடோரியத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளை ஆய்வு செய்த அவர், சுகாதார பராமரிப்பில் காணப்பட்ட குறைகளை சுட்டிக்காட்டி, உடனடி சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்க…

இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி இராமலிங்கபுரத்தில் இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்தன. திருப்பணி வேலைகள் முடிந்து நிலையில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. சிறப்பு யாக…

மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்கள், நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

காரைக்கால் மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை செயல் பட்டு வருகிறது இங்குதினம்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனர் 500க்கும் மேற்பட்டோர்உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக தற்போதுநாய்க்கடி சிகிச்சைக்காக அதிகமானோர் அரசு பொது மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். வெளியில்…

ஆவின் அதிகாரிகளின் துணையோடு நடைபெறும் திருட்டு சம்பவம்..,

மதுரை மத்திய தொகுதியில் ஆவின் பால் முகவராக உள்ள இப்ராஹிம் என்ற நபர் வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகள் தற்போது,சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ காட்சியில், ஆவின் பால் டிப்போ வைத்துள்ள முகவர்கள் கட்டிய பணத்தில் இருந்து கொண்டு வரப்படும்…

உசிலம்பட்டியில் 10 -ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை.!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 7-வது வார்டு நேதாஜி நகர் பாண்டி கோவில் தெருவை சேர்ந்த பாலமுருகன்- மகேஸ்வரி தம்பதியின் 3 வது பிறந்த மகன் அஸ்வின்., இந்நிலையில் லாரி டிரைவரான பாலமுருகனுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ள நிலையில் இவர்…

காரைக்கால் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் இஷிதா ராட்டி திடீர் ஆய்வு..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி காரைக்கால் அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பல்வேறு பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.…

மின்சாரம் தாக்கி, கணவன் மனைவி உட்பட 3பேர் உயிரிழந்த சம்பவம்..!

ஆத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி, கணவன் மனைவி உட்பட மூன்று பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கருப்பையா (41) இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுதா (37)…

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திடீர் ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர்…,

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைத்த பிறகு தமிழக முழுவதும் அந்தந்த மாவட்டங்களுடைய புதிதாக பதிவேற்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் மதுபான கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற…

புதுக்கோட்டையில் தமிழ் ஹைக்கூ கவிதைகள் 5வது உலக மாநாடு..,

புதுக்கோட்டையில் ஐந்தாவது உலக தமிழ் ஹைக்கூ கவிதைகள் மாநாடு நடைபெற்றது. காலை தொடங்கிய நிகழ்வானது இரவு வரை நடைபெற்றது. இதற்கு முன்பு நான்கு மாநாடுகள் நடைபெற்றதை காட்டிலும் இந்த முறை ஐந்தாவது மாநாட்டில் நூற்றுக்கணக்கான கவிஞர்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.…

ஸ்ரீ விபூதி விநாயகர் திருக்கோயிலில் சுமங்கலி பூஜையான 108 திருவிளக்கு பூஜை..,

மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் உலக நன்மை வேண்டியும் குடும்ப ஒற்றுமை வேண்டியும் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள பசுமலையில் விநாயகர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ விபூதி விநாயகர் திருக்கோவிலில் சுமங்கலி பூஜையான 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது இவ்விழாவில் 108 பெண்கள் திரு…