• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: April 2026

  • Home
  • மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனே தீர்ப்பேன்- செந்தில்குமார் உறுதி..,

மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனே தீர்ப்பேன்- செந்தில்குமார் உறுதி..,

மக்களின் அடிப்படை பிரச்சனைகளை என்னிடம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தெரிவிக்கலாம். இதற்காக தனி அலுவலகம் திறக்கப்படும் என திண்டுக்கல் திமுக வேட்பாளர் ஐ. பி செந்தில்குமார் கூறினார். திமுக வேட்பாளர் ஐ .பி.செந்தில்குமார் திண்டுக்கல்…

பள்ளி வேன் மோதியதில் இளைஞர் பலி!!

தாம்பரம் அருகே முடிச்சூர் சாலையில் சோக விபத்து ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த 25 வயதான அன்பரசு, தாம்பரம் அருகிலுள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் கடந்த மூன்று மாதங்களாக…

திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் இ பெரியசாமி பேச்சு..,

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.நாகஜோதிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு மைக்கேல்பாளையம், நிலக்கோட்டை, மட்டப்பாறை, சக்கையநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி,…

காரை வழிமறித்து பேட்டிங் செய்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி !!!

கோவை – கேரள எல்லையான கே.ஜி. சாவடி பகுதியில், மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் நடுரோட்டில் தென்னை மட்டையை வைத்துக் கொண்டு கிரிக்கெட் விளையாடிய வினோத வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிச் சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருகிறது. ​கோவை கந்தே கவுண்டன் சாவடி…

திருப்பரங்குன்றத்தில் சசிகலா ஆதரவு வேட்பாளருக்கு வேல் வழங்கிய சிவனடியார்கள்..,

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் தா.தனபாண்டியன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்…

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும்-கே.வி.தங்கபாலு..,

ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகிய இருவர்களிடையே நல்ல நட்பு தொடர்வதாக தமிழக முன்னால் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்… மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முன்னால் காங்கிரஸ் தலைவர்,முன்னாள்…

தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த திருமலை ராஜா..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு ஆதரவாக விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர். ரவிச்சந்திரன் ஆலோசனைப்படி சாத்தூர் சட்டமன்ற தொகுதி வெம்பக்கோட்டை ஒன்றியம் வலையபட்டி மற்றும் கோவிலூர் பகுதியில், விருதுநகர்…

ஒரே இரவில் தொடர் வழிப்பறி மர்ம நபர்கள் கைவரிசை..,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கிரி யப்பநாயக்கனூர் சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 36)லாரி டிரைவர். இவர் நேற்று தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு ஈரோட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3:15 மணிக்கு வாடிப்பட்டி அருகே தனிச்சியம் மேம்பாலத்தில் லாரி பழுதானதால் ஓரமாக…

பாஜக சார்பில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு..,

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐந்து மாநில தேர்தலில் கடுமையாக உழைத்து குறிப்பாக புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளராக இருந்து வரும் நிர்மல் குமார் சுரானா கடுமையான தேர்தல் பணி காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் நல்ல உடல் நலம்…

மருத்துவ கழிவுகளை கொட்டிய லாரியுடன் சிறைபிடித்த கிராம மக்கள்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நரசிங்கபுரம் கிராமத்தின் அருகாமையில் அமைந்துள்ளது கடுக்காஞ்சி மற்றும் பெத்தான்குளம் கண்மாய்., சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயத்திற்கும், கால்நடை வளர்ப்பிற்கும் உறுதுணையாக இந்த கண்மாய் பயன்படுகிறது., இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக இந்த கண்மாய்களில் மர்ம…