• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: April 2026

  • Home
  • குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் தற்கொலை..,

குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் தற்கொலை..,

சிவகாசி அருகே உள்ள வெற்றிலை யூரணி ஊராட்சி ஆர்.சி தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 35 ) பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். வேலைக்கு சரியாக செல்லாமல் வீட்டில் இருந்ததாகவும் எப்போதும் மது போதையில் இருந்ததால் மனைவி பாண்டிச்செல்வி (வயது…

போலீசார் மற்றும் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி..,

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாயில்பட்டியில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர்வலத்தை சாத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குருசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிப்பதை உறுதி செய்வதை மக்களுக்கு எடுத்துரைக்கும்…

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு..,

ராஜபாளையம் அருகே சுற்று வட்டார பகுதிகளில் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பிரிசில்லாபாண்டியன்,(தமமுக) வெள்ளிக்கிழமை மாலை பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். ராஜபாளையம் அருகே சேத்தூர்,முகவூர், சுந்தரநாச்சியார்புரம்,கணபதிசுந்தரநாச்சியார்புரம்,மற்றும் ரெங்கநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர் பிரிசில்லா…

மின்கம்பி உரசி தீ பிடித்த எரிந்த வைக்கோல் லாரி..,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேலாம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (52) வைக்கோல் வியாபாரி. இவர் இவருக்கு சொந்தமான லாரியை ஓட்டிக்கொண்டு நேற்று காலை 11 மணிக்கு வாடிப்பட்டி அருகே நீரேத்தானை சேர்ந்த ஜெகதீசன் என்பவரது அறுவடை செய்த வயலில் வைக்கப்பட்டிருந்த 90…

பரப்பலாறு அணை தேர்தல் முடிந்தவுடன் தூர்வாரப்படும் -அர.சக்கரபாணி..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீரனூர் பேரூராட்சி, மானூர், எரமநாயக்கன்பட்டி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வடகாடு ஊராட்சி பால்கடை, ஒட்டன்சத்திரம் நகராட்சி சங்குபிள்ளைபுதூர், ஏ.பி.காலனி, கே.கே., நகர், ஆர். எஸ்.பி.நகர், சம்சுதீன் காலனி, துல்க ருணை சிக்கந்தர்…

சிபிஎம் வேட்பாளர் பாண்டிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்ட ஐ. பெரியசாமி..,

பழனி சட்டமன்றத் தொகுதி பைரவன் கோவில் தெரு ,பட்டத்துவிநாயகர் கோவில் , ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சிபிஎம் வேட்பாளர் பாண்டி அவர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, செய்தியார்களிடம் கூறியதாவது : திண்டுக்கல்…

வாக்களிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பான பேரணி..,

மதுரையில் உள்ளJCI அமைப்புகள் இன்று காலை தெப்பக்குளம் பகுதியில், வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு குடிமக்கள் வாக்களிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பான பேரணியை வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராக JFS PDM M. K. கார்த்திகேயன் (முன்னாள் தேசிய…

கொடைக்கானலில் வனத்துறையை கண்டித்து டாக்ஸி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்..,

கொடைக்கானல் வாடகை வாகன ஓட்டிகள் உரிமையாளர் சங்கத்தின் சார்பாக நாளை முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. கொடைக்கானல் வனத்துறை மூலம் வசூல் செய்யும் நுழைவு கட்டணத்தை அந்தந்த சுற்றுலா தலங்களில் வசூல் செய்து போக்குவரத்து சீர் செய்து தரும் வரை அனைத்து…

மன அழுத்தம் காரணமாக இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் வேல்முருகன். இவர் காவல் கண்காணிப்பு அலுவலகம், நீதிமன்றம், சிறைச்சாலை, பாதுகாப்பு பெட்டகங்கள் அறை, ஆகியவற்றில் பணிபுரிந்து வந்தவர். இதேபோன்று வேல்முருகன் கடந்த சில நாட்களாக…

சரண்யா அன்பழகனை ஆதரித்து இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பு..,

பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட குன்னம் சட்டமன்ற தொகுதியில் NDA கூட்டணி சார்பில் IJK வேட்பாளர் சரண்யா அன்பழகன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று ஐஜேகே நிறுவனர் குன்னம் தொகுதிக்குட்பட்ட…