புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா தொற்று!!
புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் அதிக அளவில் பரவினால் அது சமாளிக்க வேண்டிய மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். புதுச்சேரியில் சமீப…
பாஜக சார்பில் ஆப்ரேஷன் செந்தூர் வெற்றி ஊர்வலம்.,
புதுச்சேரி பாஜக சார்பில் தேச ஒற்றுமையை வலியுறுத்தும் ஆப்ரேஷன் செந்தூர் வெற்றி ஊர்வலம் நடைபெற்றது, இதில் 100-க்கணக்கான பெண்கள் பங்கேற்று தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி 3 கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணியாக சென்றனர். பாகிஸ்தான் தீவிரவாதிகளால் காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்கு,…
பணம் மற்றும் தங்கம் கடத்திய 3 பேர் கைது..,
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் வேலந்தவலத்தில், தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக கடத்த முயன்ற ரூ.70 லட்சம் ரொக்கப் பணமும், 200 கிராம் தங்கமும் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் பறிமுதல் செய்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவையைச்…
40 லட்ச ரூபாய்க்கு எறும்புத்தின்னியா?
சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் கையில் வித்தியாசமான உயிரினத்துடன் மூன்று நபர்கள் சந்தேகத்திற்கு இடமாக நிற்பதாக சென்னை வனத்துறையினருக்கு தகவல் வந்தது தகவலின் அடிப்படையில், தாம்பரம் வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு காவலர்கள் மற்றும் வனத்துறை அதிகாரி…
சித்த வைத்தியம் மூலம் அகற்றி மருத்துவர் சாதனை..,
பழனி நகரில் செயல்பட்டு வருகிறது போகர் புலிப்பாணி சித்த வைத்திய சாலை. சித்தர் புலிப்பாணி வாரிசுகள் வழிவந்த மருத்துவர் கல்பனா புலிப்பாணி மற்றும் மருத்துவர் பன்னீர்செல்வம் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சித்த வைத்தியம் செய்து வருகிறார்கள். நீண்ட நாட்களாக சிறுநீரக கல் அடைப்பு…
தமிழக வெற்றி கழகம் சார்பில் தண்ணீர் பந்தல்..,
புதுக்கோட்டையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுமக்களுக்கு சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தை தணிக்கும் வண்ணம் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக மத்திய மாவட்ட செயலாளர்…
சிறுத்தைகளின் கட்சி நிர்வாகிக்கு நினைவஞ்சலி..,
சென்னை மூவரசம்பட்டு விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் நிர்வாகி மடிப்பாக்கம் வெற்றி செல்வன் அவர்கள் மறைந்து நின்று பத்தாம் ஆண்டு நினைவாக விடுதலை சிறுத்தைகளின் கட்சி நிர்வாகிகள் மற்றும் அவரது சகோதரர் பாலகிருஷ்ணன் தலைமையில் வெற்றி செல்வனின் நினைவிடத்தில் சென்று மாலை அணிவித்து…
3 வயது சிறுமி ஆற்றில் சடலமாக மீட்பு, தாய் கைது!
கேரளாவில் 3 வயது சிறுமி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் குழந்தையின் தாயை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் கொச்சி திருவாங்கூளம் மூழிக்குளம் பகுதியை சேர்ந்தவர் சந்தியா. குடும்பப் பிரச்னைகள் காரணமாக கடந்த சில மாதங்களாக…
பழுதாகி நின்ற வாகனத்தால் கடும் பாதிப்பு..,
தாம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லக்கூடிய ஜிஎஸ்டி சாலையில் அதிகப்படியான வாகனங்கள் சென்று கொண்டிருப்பதாலும் நேற்று அரசு பேருந்து ஒன்று பழுதாகி நின்றாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக இருவழிப்பாதையாக இருந்த பல்லாவரம் மேம்பாலம் ஒரு வழி பாதையாக…
தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,
புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பன போன்ற 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் மக்கள் விரோத ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், புதிய தொழிலாளர்கள்…





