• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது!

பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்​களுக்கான பொதுத்​தேர்வு இன்று (மார்ச் 3) முதல் தொடங்​கு​கிறது. தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று (மார்ச் 3) தொடங்கி…

வருண் சக்கரவர்த்தி சுழலில் வீழ்ந்தது நியூசிலாந்து – இந்தியா அபார வெற்றி

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதி லீக் ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தியின் சுழற்பந்து வீச்சில் நியூசிலாந்து அணியை 44ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அரையிறுதி போட்டியில் நுழைந்துள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி…

வி.கே.சசிகலா சார்பில் நலத்திட்ட உதவிகள்

உசிலம்பட்டி அருகே வி.கே.சசிகலா சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வி.கே சசிகலா ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து, தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிலையில்,…

தங்கத்தாலியை திருடிச் சென்ற இரு பெண்கள் கைது

கோவை, பீளமேடு பகுதியில் நின்று இருந்த பெண்ணிடம் நான்கரை சவரன் நகை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். கோவை, பீளமேடு எல்லைய்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கீதாமணி (54) என்பவர் தனது வீட்டில் தன்னுடைய…

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி…

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சிவகங்கை தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் திமுக சிவகங்கை தெற்கு ஒன்றிய சார்பில், முதல்வர் ஸ்டாலின் 72வது…

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு

திருப்பரங்குன்றம் கூத்தியார்குண்டு விளக்கு அருகில் உள்ள கீழ்பாளத்தில் வளைவில் அதிவேகமாக இருசக்கரத்தில் வந்த இளைஞர் விபத்துக்குள்ளானதில் இளைஞர் உயிரிழந்தார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில் கூத்தியார் குண்டு விளக்கு அருகே கீழ் பாலம் வளைவில் இருசக்கர வாகனத்தை…

கோவிலுக்கு நன்கொடை வழங்கிய கே.டி.ராஜேந்திரபாலாஜி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அம்மன் கோவில்பட்டியில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இங்கு 33 ஆம் ஆண்டு மாசி பொங்கல் திருவிழா வரும் 8-ம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. இத்திருவிழாவில் அன்னதானம், முளைப்பாரி ஊர்வலம், மற்றும் குத்துவிளக்கு பூஜை, உள்ளிட்ட நிகழ்ச்சிகளை…

காளியம்மாள்,அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூல்சுரேஷ் கட்சிக்கு வாங்க…

காளியம்மாள், அமெரிக்க அதிபர் ட்ரம்பையும் தன் கட்சியான கூல் சுரேஷ் கட்சிக்கு சேருமாறு அழைப்பு விடுத்த கூல் சுரேஷ், த வெ க விஜய் ஐ நக்கல் செய்து what bro, very wrong bro என்று கலாய்த்த நடிகர் கூல்…

மாணவிகளுக்கான விழிப்புணர்வு முகாம்…

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்க லயன் பேரிச்சம்பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .சிறப்பு விருந்தினராக சிவகாசி மாநகர மேயர் சங்கீதா இன்பம் கலந்து கொண்டு மாணவிகள் வளர் இளம் பருவத்தில்…

Zing bus நிறுவனம் பயணிகளிடம் மோசடி

Zing bus நிறுவனம் பயணிகளிடம் பணம் பெற்றுகொண்டு நீண்டநேரம் காத்திருக்க வைத்து பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டதாக கூறி, பயணிகளிடம் மோசடி செய்ததாக மாட்டுத்தாவணி காவல்நிலையத்தில் பயணிகள் புகார் எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து…