• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முல்லைப் பெரியாறு 152 அடியாக உயர்த்தப்படும்.தேனி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முல்லைப் பெரியாறு 152 அடியாக உயர்த்தப்படும்.தேனி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

இந்நிலையில் கடந்த 10ஆண்டு அதிமுக ஆட்சியில் என்ன செய்தார்கள் என்று ஸ்டாலின் கேட்கிறார். அவர் கொஞ்சம் வெளிச்சத்துக்கு வந்து பார்க்க வேண்டும்.கடந்த 4ஆண்டுகளாக தேனி மாவட்டத்துக்கு திமுகஆட்சியில் ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை. ஆனால் அதிமுக.ஆட்சியில் அரசு ஐடிஐ. முதல்…

தென் தமிழக அரசு பேருந்துகள் தாம்பரம் போகாது- கிளாம்பாக்கம் தான் போகணும்!

தென்தமிழகத்தில் இருந்து வரும் பேருந்துகள் நாளை (மார்ச் 4) முதல் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு அனைத்து பேருந்துகளும் மாற்றி இயக்கப்பட்ட நிலையில், சில போக்குவரத்துக் கழக பேருந்துகள் தாம்பரம்…

உடன்பிறப்பு வீட்டு வாசலில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின் …

தன் கழக உடன்பிறப்பு வீட்டில் 72 ஆவது பிறந்த நாளை முதல்வர் ஸ்டாலின் கொண்டாடினார் . நாகை கோட்டைவாசல்படி சாலையில் திமுக நிர்வாகி முருகா என்பவர் சாலையோரத்தில் கேக் வைத்துக்கொண்டு அவரது வீட்டு வாசலில் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தார். அப்போது காரில்…

சென்னையில் இன்று முதல் 4 புதிய மின்சார ரயில்கள் அறிமுகம்!

சென்னை பயணிகள் வசதிக்காக சென்ட்ரல்- ஆவடி உள்பட 4 புதிய மின்சார ரயில் சேவைகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. சென்னை ரயில்வே கோட்டத்தில், சென்னை கடற்கரை – தாம்பரம், சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, கடற்கரை –…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இரவில் தூக்கம் வருவதில்லை- சீமான் கிண்டல்

என் பெயரைக் கேட்டாலே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இரவில் தூக்கம் கூட வருவதில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். கேரளாவிற்கு தமிழகத்தில் இருந்து கனிமவளங்கள் கொண்டு செல்வதைக் கண்டித்து தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் நாம் தமிழர் கட்சி…

அப்பளம் போல நொறுங்கிய கார்- பிரபல பாடகி துடிதுடித்து சாவு

சரக்கு வாகனம் மோதியதில் அமெரிக்காவின் பிரபல ராப் பாடகி ஆங்கி ஸ்டோன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆங்கி ஸ்டோன் (63). பிரபல ராப் பாடகியான இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இவர்…

பங்குச்சந்தை மோசடி – செபியின் முன்னாள் தலைவர் மாதவி மீது வழக்கு

பங்குச்சந்தை மோசடி வழக்கில் பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவராக இருந்த மாதவி புரி புச் மீது வழக்குப்பதிவு செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பான செபியின் தலைவராக இருந்தவர் மாதவி புரி புச். இவர் தனது…

லாஸ் ஏஞ்சல்ஸில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை உள்ளிட்ட 23 பிரிவுகளில்…

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் வாழ்த்து!

பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 3) தொடங்குகிறது. இந்த தேர்வை 3…

உறுதுணையாக இருப்போம் – பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவச்செல்வங்களுக்கான பொதுத் தேர்வுகள் முறையே 03.03.2025 மற்றும்…