• Tue. Feb 18th, 2025

Month: February 2025

  • Home
  • அரசியல்டுடே லோகோ வெளியீடு …

அரசியல்டுடே லோகோ வெளியீடு …

பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் பூமாலை சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அரசியல் டுடே தொலைக்காட்சியின் லோகோ அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல்டுடே இயக்குனர் தா.பாக்கியராஜ், ஆசிரியர் ப. கவிதாகுமார், ஆலோசகர்கள் ஜெ. துரைராஜ், அ. க .இலக்குவன், திருச்சி…

பயோ கேஸ் தயாரிக்கும் ஆலையில் விபத்து

சென்னை மணலியில் மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கேஸ் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஆப்ரேட்டர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை மணலி பல்ஜி பாளையம் அருகே சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான ஐந்து மண்டலத்தில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை திடக்கழிவு…

ஜல்லிக்கட்டு அரங்கத்தில் 3ம் முறையாக ஜல்லிக்கட்டு

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் 3ம் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. தமிழக துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அலங்காநல்லுார் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதியின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி…

27 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது.

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இருவேறு பகுதிகளில் 27 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது. ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து கூலி தொழிலாளிகளுக்கும் ஐடி ஊழியர்களுக்கும் விற்பனை. பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கபிரிவு ஆய்வாளர் நட்ராஜ் அவர்களுக்கு, கிழக்கு…

போலீஸ் எனக்கூறி வழிப்பறி செய்த 4 பேர் கைது

போலீஸ் எனக்கூறி, 70 லட்சம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு செல்போன்களை பிடிங்கி கொண்டு வழிப்பறி செய்து விட்டு, காரில் தப்பி ஓடிய 4 பேர் கொண்ட கும்பளை பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து,…

மாவட்ட காவல் துறை – “ZERO ACCIDENT ” இலக்கு

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை – “ZERO ACCIDENT ” இலக்கு – சிறார்கள் ஓட்டி வந்த மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் – பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை – வாகனங்களின் பதிவு ரத்து செய்ய பரிந்துரை…

முதல்வரை மகன்,மனைவியுடன் சந்தித்த சுரேஷ் ராஜான்

நாகர்கோவிலில் தலைமை குற்றவியல் நீதிமன்றம் கடந்த (பெப்ரவரி_14) வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை தள்ளுபடி செய்த நிலையில், சுரேஷ் ராஜனின் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்தனர். நீதிமன்றம் தீர்ப்பு சாதகமாக வந்ததை தொடர்ந்து சுரேஷ் ராஜான் மகன், மனைவியுடன் சென்னை புறப்பட்டார்.…

ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த நான்கு பேர் கைது

ஈ.சி.ஆரில், ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த நான்கு பேர் கைது செய்து, 12 கிலோ கஞ்சா, ஆட்டோ பறிமுதல் செய்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரை சந்திப்பில் நீலாங்கரை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த ஆட்டோவை…

அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

அலங்காநல்லூரின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக சார்பில் அலங்காநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்…

மயிலாடுதுறை இரட்டை கொலைக்கு இது தான் காரணம்– காவல்துறை விளக்கம்

மயிலாடுதுறையில் சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்பகை காரணமாக கொலை நடந்ததாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட .முட்டும வடக்குதெரு பகுதியில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் சாராயம் விற்பனை…