• Tue. Feb 18th, 2025

Month: February 2025

  • Home
  • மாவட்ட காவல் துறை – “ZERO ACCIDENT ” இலக்கு

மாவட்ட காவல் துறை – “ZERO ACCIDENT ” இலக்கு

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை – “ZERO ACCIDENT ” இலக்கு – சிறார்கள் ஓட்டி வந்த மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் – பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை – வாகனங்களின் பதிவு ரத்து செய்ய பரிந்துரை…

முதல்வரை மகன்,மனைவியுடன் சந்தித்த சுரேஷ் ராஜான்

நாகர்கோவிலில் தலைமை குற்றவியல் நீதிமன்றம் கடந்த (பெப்ரவரி_14) வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை தள்ளுபடி செய்த நிலையில், சுரேஷ் ராஜனின் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்தனர். நீதிமன்றம் தீர்ப்பு சாதகமாக வந்ததை தொடர்ந்து சுரேஷ் ராஜான் மகன், மனைவியுடன் சென்னை புறப்பட்டார்.…

ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த நான்கு பேர் கைது

ஈ.சி.ஆரில், ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த நான்கு பேர் கைது செய்து, 12 கிலோ கஞ்சா, ஆட்டோ பறிமுதல் செய்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரை சந்திப்பில் நீலாங்கரை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த ஆட்டோவை…

அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

அலங்காநல்லூரின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக சார்பில் அலங்காநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்…

மயிலாடுதுறை இரட்டை கொலைக்கு இது தான் காரணம்– காவல்துறை விளக்கம்

மயிலாடுதுறையில் சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்பகை காரணமாக கொலை நடந்ததாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட .முட்டும வடக்குதெரு பகுதியில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் சாராயம் விற்பனை…

இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், விமானம் நிறுத்தம்…

சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு புறப்பட்ட விமானம், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்த போது, திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.…

கரூரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கரூரில் பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்தக் கூடாது எனக் கூறி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம். பாசன வாய்க்காலில் தண்ணீரை ஒரு வார காலம் நிறுத்தி விட்டு கட்டுமானப் பணிகள் செய்ய விவசாயிகள் எதிர்ப்பு. கடைமடை வரை தண்ணீர் வராது என்றும்…

சுரேஷ் ராஜான் சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை.

சுரேஷ் ராஜான் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில்விடுதலை. சுரேஷ் ராஜான் 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் தி மு க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கலைஞர் கருணாநிதி தலைமையில் ஆன அமைச்சரவையில்,…

ஒப்புகொள்வீரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே? -இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேசம்

தலித் மக்கள்மீது வன்முறைகள் நடந்து கொண்டிருக்கிறது என்பதையாவது ஒப்புக் கொள்வீர்களா என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திரைப்பட இயக்குந் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட நாட்களுக்கு பிறகு ‘உங்களில் ஒருவன்’ நிகழ்ச்சியில் பங்கேற்று கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.…

கோவையில் ஹிலாரிகஸ் 2025 கலை நிகழ்ச்சி

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், ஹிலாரிக்கஸ்-2025 கலைவிழா, கோலாகலமாக நடைபெற்றது…. கோவை அவிநாசி ரோடு, நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், ஆண்டுதோறும் ஹிலாரிகஸ் எனும் தலைப்பில் தென்னிந்திய அளவிலான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.. மாணவ,…