• Mon. Apr 27th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • அதிமுக தலைமையில் சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையும் – எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

அதிமுக தலைமையில் சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையும் – எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

அதிமுக தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா அதிமுகவினரால் தமிழகம் முழுவதும் இன்று…

கரூரில் மாட்டு வண்டி பந்தயம்… பரிசு வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூரில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு தொகை மற்றும் சுழற் கோப்பை…

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீர் தீ விபத்து

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் மாருதி நகரை சேர்ந்தவர் வடிவேல் மகன் முத்துக்குமார் (வயது 44). ஸ்டீல் பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான காரில் மனைவி சாரதா (39) மகன் அமர்நாத் (18) ஆகியோருடன்…

ஈஷாவில் ‘யக்‌ஷா’ கலைத் திருவிழா..! முதல் நாளில் களைக்கட்டிய சிக்கில் குருசரண் கச்சேரி…

ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு ‘யக்‌ஷா’ எனும் பாரம்பரிய கலைத் திருவிழா இன்று (23/02/2025) கோலாகலமாக துவங்கியது. இத்திருவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட சிரவை ஆதீனம் குமரகுரு அடிகளார் மற்றும் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர்…

திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா

முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகனுக்கு பங்குனித் திருவிழா தொடங்கியது. திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு இன்று பத்திரிக்கை வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேங்காய் தோடும் முகூர்த்தமும். தேர் முகூர்த்தம் நடைபெற்றது. தேர் டச்சு செய்யப்பட்டது.…

நான்கு சக்கர ஆட்டோவை திருடிய இருவர் காவல் துறையினரிடம் ஒப்படைப்பு

கோவையில் நான்கு சக்கர ஆட்டோவை திருடிய இருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்த வைரலாகும் செல்போன் வீடியோ காட்சிகள் !!! கோவை, காந்திபுரம் பகுதியில் வீட்டிற்கு முன்பு நிறுத்தி இருந்த நான்கு சக்கர ஆட்டோ காணாமல் போனதை கண்டு…

சின்னமனூரில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர்களது பிறந்தநாளை முன்னிட்டு அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முப்பெரும் விழாவாக சின்னமனூர்லிருந்து இருந்து மேகமலை செல்லும் சாலையில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்தப்…

கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி…

தாம்பரத்தில் வெளிநாட்டில் கப்பலில் வேலை வாங்கி தருவதாக பல பேரிடம் பணம் வாங்கி 25 லட்சம் வரை மோசடி செய்த நபர் கைது செய்தனர். சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் ஹரிஹரன்(44), இவர் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்கள்…

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட்டில் வீட்டு கடன்.

கன்னியாகுமரியில் பொது மக்கள் அதிகம் கூடும் பகுதியில், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் சார்பில், வீட்டுக் கடன் வழங்கும் திட்டம் குறித்து அறிமுகம் நிகழ்வு நடைபெற்றது. இந்திய அரசின் நிறுவனமான ரெப்கோ வங்கி வீடு சம்பந்தமான பல்வேறு எளிதான திட்டங்களை கொண்டுள்ளது.…

விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சங்கு வளையல்கள், சுடுமண் முத்திரை, சுடுமண்ணால் செய்யப்பட்ட உருவ பொம்மைகள், ஆபரணங்கள், ஆட்ட காய்கள், சில்லுவட்டுகள், கல்மணிகள், சூது…