• Tue. Apr 28th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

மனவெளி தொகுதி சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில், 1000 பேருக்கு இலவச புடவை மற்றும் பிரியாணி வழங்கி கொண்டாட்டப்பட்டது. புதுச்சேரி மணவெளி தொகுதி அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையடுத்து…

மின்னொளி கபடி போட்டி – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள போஸ் காலனியில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மாபெரும் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது .அதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. டி .ராஜேந்திரபாலாஜி கபடி போட்டியில்…

தமிழ்நாடு அமைச்சரவை மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் மதியம் 12 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 14-ம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. 2025-26 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம்…

அல்தாப் ஃபுட் கோர்ட் ரெஸ்டாரன்ட் – அமைச்சர் தாமோ அன்பரசன்

செம்பாக்கத்தில் அல்தாப் ஃபுட் கோர்ட் ரெஸ்டாரன்டை அமைச்சர் தாமோ அன்பரசன் திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும் பல கிளைகளை கொண்ட அல்தாப் புட் கோர்ட் நிறுவனம்சென்னையில் வேளச்சேரி நங்கநல்லூர் போரூர் பள்ளிக்கரணை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பல கிளைகளை கொண்டுள்ளது. இதனை…

குப்பையை கொட்டி எரிப்பதை கண்டித்து ஆட்சியரிடம் மனு

மதுரை மாவட்டம் அவனியாபுரம் வில்லாபுரம் மேற்கு பகுதி 100வது வார்டில் உள்ள பாப்பாமடை முனியாண்டி திருக்கோவில் அருகிலும், அம்பேத்கர் நகர் ரமண ஸ்ரீ கார்டன் பகுதியில் பெரும்பாலான குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் இந்த பகுதி முழுவதும் குப்பைகள் அள்ளாமலும் குப்பைகள்…

முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீது ஆணையரகத்தில் புகார்

தினமலர் பத்திரிகை குறித்து, தரக்குறைவாக பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீது சென்னை தெற்கு மண்டல இணை ஆணையரகத்தில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் நல சங்கம் வலியுறுத்தினர்.…

ஈஷாவில் ‘யக்‌ஷா’ 2-ஆம் நாள் விழா!

இந்துஸ்தானி இசையால் அரங்கை பரவசப்படுத்திய ராகுல் தேஷ்பாண்டே! கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் யக்‌ஷா கலைத் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி இன்று (24/02/2025) நடைபெற்றது. இதில் தேசிய விருதுபெற்ற இசைக்கலைஞர் ராகுல் தேஷ்பாண்டே அவர்கள் வழங்கிய இந்துஸ்தானி…

அதிமுக தான் என் உயிர் மூச்சு … சசிகலா பேச்சு!

யாராக இருந்தாலும் தனது சுய விருப்பு வெறுப்பின்றி தன்னலத்துடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். இந்த இயக்கம் மீண்டும் எழுந்து செயல்பட வைப்பதே எனது லட்சியம், அதற்காக நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன் என உசிலம்பட்டியில் அதிமுக…

ஒன்றிய அமைச்சருக்கு மாணிக்கம் தாகூர் எம்பி கடிதம்

மதுரை – சிங்கப்பூர் விமான போக்குவரத்தை நிறுத்தக்கூடாது ஒன்றிய அமைச்சருக்கு விருதுநகர் எம்பி கடிதம் எழுதியுள்ளார். மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான பயணிகள் போக்குவரத்து கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதலில் ஏர் இந்தியா…

தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பிலான தீப்பெட்டி செய்யும் மெஷின் முற்றிலும் எரிந்து சேதமாகியது. சாத்தூரில் மது சூதனதுக்கு சொந்தமான ஸ்ரீ அம்மன் மேச் ஒர்க்ஸ் தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில்…