• Tue. Apr 28th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • தமிழகத்திலே குமரியின் தனித்த பெருமை சிவாலய ஓட்டம்…

தமிழகத்திலே குமரியின் தனித்த பெருமை சிவாலய ஓட்டம்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற சிவாலய ஓட்டம் முஞ்சிறை மகாதேவர் கோவிலில் இருந்து துவங்கியது. தமிழக மற்றும் கேரளாவில் இருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். குமரி மாவட்டத்திற்கு நாளை(பெப்ரவரி_26) உள்ளூர் விடுமுறை அனுமதிக்கப்பட்டுள்ளது. மகாசிவராத்திரியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள…

அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு

குளித்தலையில் அதிகாலையில் அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய கார். கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் டிரைவர் உட்பட ஐந்து பேர் உடல் நசுங்கி…

பிஸ்கட் குடோனில் பயங்கர தீ விபத்து

மதுரை புது ராம்நாடு ரோட்டில் உள்ள பிஸ்கட் குடோனில் பயங்கர தீ விபத்து. 4மணி நேரம் போராடி தீயணைத்தனர். இரண்டு கோடி மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. மதுரை புதூர் ராம்நாடு ரோடு பகுதியில் அனுப்பானடியை சேர்ந்த ராம்குமார், தீபன்…

மருத்துவ செலவிற்கு உதவி செய்த கே.டி.இராஜேந்திரபாலாஜி

மருத்துவசெலவிற்கு உதவி செய்த கே.டி.இராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்டம் சிவகாசி 26வது அதிமுக வட்டச் செயலாளர் கணேசன் உடல் நல குறைவினால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவரை விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.இராஜேந்திரபாலாஜி…

விஜய்-க்கு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் ஷேக் தாவூத் அட்வைஸ்

விஜய் அதிமுக கூட்டணியில் இணைந்தால் அவருக்கு நல்லது என தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் ஷேக் தாவூத் அட்வைஸ் கூறினார். திமுகவும், பாஜகவும் திரைக்குப் பின்னால் கூட்டணியில் இருந்து கொண்டு மத பிரச்சனைகளை தமிழ்நாட்டில் ஏற்படுத்த முயற்சிப்பதாக தமிழ்…

ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து, 40பேர் படுகாயம்

வேப்பூர் அருகே அடுத்து, அடுத்து மூன்று ஆம்னி பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 40பேர் படுகாயம் அடைந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலையம் எதிரே சர்வீஸ் சாலையில் சரக்கு லாரி பழுதாகி நின்ற நிலையில், தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து சர்வீஸ்…

சீர்காழி இரட்டை கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானியத்தெவை சேர்ந்தவர் ராபியாபீவி இவரது மகள் சமீரா பானு(19) மாமியார் சுஜிதா பிவி(60) ஆகியோர் கடந்த 2011 ஆம் ஆண்டு வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து…

பல்வேறு பரதநாட்டிய கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சி…

மயிலாடுதுறையில் மூன்றாவது நாள் மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில், பல்வேறு பரதநாட்டிய கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மயூருநாதர் ஆலயத்தில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 19 ஆம் ஆண்டு மயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நேற்று முன்தினம்…

தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா-பிரசாந்த் கிஷோர்

மாமல்லபுரத்தில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் கலந்து கொள்வதற்காக பிரசாந்த் கிஷோர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். மாமல்லபுரத்தில் நாளை தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெறவுள்ளது. இதற்காக பனையூரில் உள்ள…

மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பூரண கும்பம் மரியாதை – விழாக் கோலம் பூண்ட விமான நிலையம் !!!

கோவையில் நாளை நடைபெறும் பா.ஜ.க புதிய அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஈஷா மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து சிறப்பு விமான மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு கோவை…