வக்பு சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து வழக்குத் தொடருவோம்- ஆ.ராசா எம்.பி பேட்டி
வக்பு சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” வக்பு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பாக இந்தியா முழுவதும் பயணித்த நாடாளுமன்ற கூட்டுக்குழு இறுதியாக கடந்த…
அடையாள அட்டை வழங்கிய மாவட்ட எஸ்.பி
காவலர்களுக்கு மாவட்ட எஸ்.பி. அரசுப் பேருந்து அடையாள அட்டையை வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா இன்று மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் முதல் காவல் ஆய்வாளர் வரை அரசுப் பேருந்தில் இலவசமாக பயணிக்கும் வகையில் அரசுப் பேருந்து அடையாள…
நள்ளிரவில் தேனி அருகே பயங்கர விபத்து – 3 பக்தர்கள் பலி
தேனி அருகே நள்ளிரவில் ஐயப்ப பக்தர்கள் வந்த வேன், பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் 10 வயது சிறுவன் உள்பட மூன்று பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சபரிமலைக்கு சென்று கொண்டிருந்தது.. இதனிடையே…
புற்றுநோயின் பாதிப்புகள் – மருத்துவர் வைத்தீஸ்வரன் பேட்டி…
குழந்தைகள் கேன்சர் மரபு சார்ந்ததாக இருக்கலாம் கண்டுபிடித்தால் குணப்படுத்த முடியும். காலநிலை மாற்றம், பருவ மாற்றம் மாறுபட்ட வாழ்க்கை முறை காரணமாக புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. சென்னை தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் ஸ்ரிங்கேரி சாரதா ஈக்விட்டாஸ் மருத்துவமனை சார்பாக புற்றுநோய்…
சிறந்த கல்வி சேவைக்கான WISDOM AWARD 2022
சிறந்த கல்வி சேவைக்கா WISDOM AWARD 2022 என்கிற விருதினை சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி பெற்றுள்ளது. ஆனந்த விகடன் பத்திரிக்கை குழுமம் சார்பாக, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.…
ரஷியா – உக்ரைன் விவகாரத்தில் இந்தியா எந்தப் பக்கம்?- பிரதமர் மோடி விளக்கம்
ரஷியா – உக்ரைன் விவகாரத்தில் இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அரசு முறை பயணமாக அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேசினார். அப்போது, ரஷியா- உக்ரைன்…
பிரம்மாண்ட நட்சத்திர கலை விழா நட்சத்திரா -2025
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பிரமாண்ட நட்சத்திர கலை விழா (நட்சத்திரா -2025) பிப்ரவரி 13, 1 4, மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. நட்சத்திரா 2025- இன் தொடக்க நாளான நேற்று, தனலட்சுமி சீனிவாசன் தொண்டு மற்றும் கல்வி…
கத்தியை காட்டி மிரட்டி செயின் பறிப்பு
மதுரையில் கத்தியை காட்டி மிரட்டி செயின் பறிப்பில் ஈடுபட்டவரை சுற்றி வளைத்து கைது செய்யும் காவல்துறை, பரப்பரப்பான சிசிடிவி காட்சிகள்… மதுரை டி.எம்.நகரில் வசிக்கும் அபிராமி என்பவர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார், பிப்ரவரி 7 ஆம் தேதி பகல் 12…
தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு- உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு
தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஓராண்டுக்கு முன் தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து…
நகராட்சி அலுவலர்கள் அதிரடியாக அகற்றிய ப்ளக்ஸ் பேனர்கள்
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் உசிலம்பட்டி நகர் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட ப்ளக்ஸ் பேனர்களை நகராட்சி அலுவலர்கள் அதிரடியாக அகற்றினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் என நான்கு மாவட்டங்களை இணைக்கும்…