• Tue. Apr 28th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • மீனை பீர் குடிக்க வைத்த நபர்.., இணையத்தில் வைரலாகும் வீடியோ… குவியும் கண்டனங்கள்!

மீனை பீர் குடிக்க வைத்த நபர்.., இணையத்தில் வைரலாகும் வீடியோ… குவியும் கண்டனங்கள்!

உயிருடன் இருக்கும் பெரிய மீன் ஒன்றை ஒருவர் பீர் குடிக்க வைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டது முதலே வேகமாக வைரலாக தொடங்கிய நிலையில், அந்த நபரின் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து…

நண்பர்கள் 2 பேரை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த நண்பன்

விருத்தாசலம் அருகே ஊமங்கலம் கிராமத்தில் உள்ள குவாரி அருகே நண்பர்களுடன் மது குடிக்கும் பொழுது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் இரண்டு பேரை இரும்புராடால் அடித்துக் கொலை செய்த நண்பன். நண்பரின் உடலை அங்கு உள்ள மணல்மேட்டில் புதைக்கப்பட்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை…

மன வளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளியில் மதிய உணவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மன வளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா பிறந்த நாளை முன்னிட்டு அஇஅதிமுக சிவகங்கை தெற்கு ஒன்றியம் சார்பில் சுந்தர நடப்பு கிராமத்தில் உள்ள…

ஈஷாவிற்கு பாதயாத்திரை வந்த சிவனடியார்கள்! ஆரவாரமான வரவேற்பு…

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் ஈஷாவிற்கு பாதயாத்திரை வந்த சிவனடியார்களுக்கு, ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரையாக வந்த நூற்றுக்கணக்கான…

தனி விமான மூலம் சென்னை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

கோவையில் இருந்து தனி விமான மூலம் சென்னை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் வருகையின்போது இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என தொண்டர்கள் கோசம் எழுப்பினர். சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, கோவை விமான நிலையம் வந்தடைந்த தமிழக முதலமைச்சர் இங்கிருந்து…

பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதி விபத்து

திட்டக்குடி அருகே சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள எழுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அடுத்துள்ள ஐவகுடி கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை…

கையகப்படுத்தப்பட்ட நிலங்களை நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு…

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம், வடுகபட்டி கிராமம், புல எண்கள்.273, 274, மற்றும் 276 ஆகியவற்றில் கண்டுள்ள நிலங்களில், தேசிய நெடுஞ்சாலை எண். 744 நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் மற்றும் கிணறு உள்ளிட்ட நிலையான அமைப்புகளில் இருந்த இடையூறுகளை…

கோவையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி…

தமிழை வைத்து பிழைப்பு நடத்த வேண்டும் என்று யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். கோவை ராம்நகர் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு பூங்காவில் 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்…

சாரணியர் இயக்கத்தின் 75_வது ஆண்டு விழா

கன்னியாகுமரியில் தக்கலை கல்வி மாவட்டம் சரகத்திற்கு உட்பட்ட 70_ பள்ளிகள் சார்பில் சாரணியர் இயக்கத்தின் 75_வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்திய சுதந்திரத்தின் 77_வது ஆண்டு விழாவின் அடையாள கொண்டாட்டங்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து மாநிலங்களில் கொண்டாடப்பட்டது. இந்தியாவில்…

வாடிப்பட்டி ஆட்டுச் சந்தையில் 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

இந்த நிலையில் மகா சிவராத்திரி மற்றும் தொடர்ச்சியாக வரும் முகூர்த்த நாட்களில் ஆடு கோழிகளை வாங்குபவர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. இதை தொடர்ந்து செம்மறி ஆடு வெள்ளாடு ஆந்திரா ஆடு வகைகள் அதிக விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.…