• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: January 2025

  • Home
  • அனுபவிப்பதில் கலைஞர் குடும்பம் சிறந்த குடும்பம்

அனுபவிப்பதில் கலைஞர் குடும்பம் சிறந்த குடும்பம்

அனுபவி ராஜா அனுபவி என்று அனுபவிப்பதில் கலைஞர் குடும்பம் சிறந்த குடும்பம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்தார். புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை கே.கே. நகர் சந்திப்பில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும்…

மாணவர்களுக்கு பரிசுப்பொருட்கள்- ராணிஶ்ரீகுமார்

நேரு யுவகேந்திரா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணிஶ்ரீகுமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்வில் நகர செயலாளர் அய்யாவுப்பாண்டியன் நகர துனை செயலாளர்கள் முத்துராமலிங்ககுமார் மோகன்ராஜ நகர பொருளாளர் பாலமுருகன் மாவட்ட தொழிலாளரணி துனை…

எம்ஜிஆர் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு, எம்ஜிஆர் உருவசிலைக்கு சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்-ன் 108-ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர், புரட்சித்தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் ஆணைக்கிணங்க…

எம்ஜிஆர் சிலைக்கு அமமுக சார்பில் மரியாதை

அலங்காநல்லூர் அருகே கோவிலூரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமமுக சார்பில் மரியாதை செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித் தலைவர்எம்ஜிஆர் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்…

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..,தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு அரபிக்கடல்…

பன்னாட்டு புத்தக திருவிழா தொடக்கம்

3-ஆவது சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இதில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 64 நாடுகளைச் சேர்ந்த பதிப்பகங்கள் பங்கேற்றுள்ளன.சிறந்த தமிழ் படைப்புகளை உலக அளவில் கொண்டு செல்லவும், உலக அளவில் சிறந்த படைப்புகளை…

சென்னையில் களைகட்டிய காணும் பொங்கல்

நேற்று காணும் பொங்கலையொட்டி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடற்கரை, பூங்காக்கள் மற்றும் கோயில்கள் உட்பட அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகையின் நிறைவாக காணும் பொங்கல் நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. காணும் பொங்கல்…

படித்ததில் பிடித்தது

ஓரு ஹாஸ்டல்ல 100 பேர் இருந்தாங்க. அந்த ஹாஸ்டல் கேன்டீனில் தினமும் தோசை போட்டுகிட்டிருந்தாங்க.மாணவர்களில் பலருக்கும் செம கடுப்பு. ஒருநாள் அவங்கல்லாம் சேர்ந்து வார்டன்கிட்டே போய் மெனு மாத்தணும்னு சொன்னாங்க.அதே ஹாஸ்டல்ல 20 பேர் தோசை பிரியர்கள். மெனுவை மாத்தறது அவங்களுக்குப்…

பொது அறிவு வினா விடை

குறுந்தொகைப் பாடல் 5:

பாடியவர் : நரிவெரூ உத்தலையார்திணை: நெய்தல் பொருள்: