• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: January 2025

  • Home
  • குறள் 721:

குறள் 721:

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்தொகையறிந்த தூய்மை யவர். பொருள் (மு.வ): சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவறின் அவையில் வாய்ச் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன்…சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

நில அபகரிப்பு வழக்கில் தவறான தகவல்களைப் பரப்பியதாக கைதான யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நில அபகரிப்பு தொடர்பாக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு பொய்யானது யூடியூப் சேனலில் யூடியூபர் சவுக்கு…

எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருமங்கலம் அருகே கண்டுகுளம் கிராமத்தில் எம்ஜிஆர் சிலைக்கு உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் அருகே உள்ள…

மறைந்த எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா

சோழவந்தான் பகுதியில் அதிமுக இபிஎஸ், ஒபிஎஸ் மற்றும் அமமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.மதுரை மாவட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம்…

காவல்துறை முன் அரிவாள் வெட்டு… ஒருவர் பலி..,

பெரம்பலூர் அருகே காவல்துறை முன்னிலையில் அரிவாள் வெட்டு ஒருவர் பலி பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தடை வட்டம், கைகளத்தூர் கிராமத்தில் பொங்கல் தின விழாவை முன்னிட்டு நேற்று இரு சமூகத்தினருடைய பிரச்சனை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் தலைமையில் சுமூக பேச்சுவார்த்தை நடைபெற்றது.…

ஆடிட்டர் குருமூர்த்தி வாயை அடக்க வேண்டும்… எச்சரித்த ஜெயக்குமார்!

சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக உறுதியான முடிவெடுத்த பிறகும் ஆடிட்டர் குருமூர்த்தி தேவையில்லாமல் பேசினால் வாங்கிக் கட்டிக் கொள்வார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள்…

அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி

தாராபட்டி கிராமத்தில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் வெளியூர் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்து உள்ள தாராப்பட்டி கிராமத்தில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் வெளியூர் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.மதுரை பெரியார் பேருந்து…

எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா

உசிலம்பட்டியில் அதிமுக இபிஎஸ், ஒபிஎஸ் அணி மற்றும் அமமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…

மாணவர்களின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி!

தமிழகம் முழுவதும் சத்குரு குருகுலம் சமஸ்கிருதி மாணவர்களின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் சத்குரு குருகுலம் சமஸ்கிருதி மாணவர்கள் தேவார பண்ணிசை நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றனர். இதன் முதல் நிகழ்ச்சி பேரூர்…

தமிழக அரசியலின் அதிசயம் எம்.ஜி.ஆர்: தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி!

கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார் என்று எம்,ஜி.ஆருக்கு தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாள் விழாவை அதிமுக தொண்டர்கள் தமிழ்நாடு…