• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: December 2024

  • Home
  • தமிழகத்திற்கு ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி ஒதுக்கீடு

தமிழகத்திற்கு ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி ஒதுக்கீடு

தமிழகத்திற்கு ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக முதற்கட்டமாக ரூ.945 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த நவம்பர் 30-ம் தேதி கரையை கடந்தது. இதன் தாக்கத்தால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. பல பகுதிகளிலும்…

நகை திருடிய பெண்கள் குழந்தைகளுடன் கைது

அரசு பேருந்தில்7 பவுன் நகை திருடிய பெண்கள் குழந்தைகளுடன் கைது செய்தபல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தார். கரூர் மாவட்டம் தான்தோன்றி மலையைச் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி மரகதம். இவர் உறவினரின் நிகழ்ச்சிக்கு செல்வதற்காக கரூரிலிருந்து கோவை செல்லும் அரசு…

கோவையில் கோ-ஆப்பரேடிவ் சொசைட்டி துவக்கம்

கோவையில் ஓரியண்டல் அக்ரோ மல்டிஸ்டேட் கோ-ஆப்பரேடிவ் சொசைட்டி துவங்கியது. தமிழகத்தில் முதன் முதலாக கோவையில் ஓரியண்டல் அக்ரோ மல்டிஸ்டேட் கோ-ஆப்பரேடிவ் சொசைட்டி நிறுவனம் தனது அலுவலகத்தை துவங்கியது. வேளாண் கடன் வழங்குவதில் முன்னனி கூட்டுறவு சங்கமாக கேரளாவில், ஓரியண்டல் அக்ரோ மல்டிஸ்டேட்…

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முருகனும், தெய்வானையும் வீதி உலா

உபகார மாதா கோயிலின் திருகொடியேற்றம்

அலங்கார உபகார மாதா கோயிலின் திருகொடியேற்றம் நடைபெற்றது. அலை கடல் போன்ற மக்கள் கூட்டம் தரிசனம் செய்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமம் ஒவ்வொன்றிலும் வான் தொடும் சிலுவை தாங்கிய தேவாலயங்கள் வரிசையில், கன்னியாகுமரியில் உள்ள 110_ ஆண்டுகள் பழமையான…

தொட்டி பாலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு

உசிலம்பட்டி 58 கால்வாய் தொட்டிபாலம் அருகில் அமைந்துள்ள கல்குவாரியால் தொட்டி பாலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அண்ணா பல்கலைக்கழக நிபுணர் குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய் தொட்டிப்பாலம், ஆசிய கண்டத்தின் இரண்டாவது…

அம்பேத்கரின் 68 வது நினைவு நாள்

சிவகங்கை மாவட்டம் அம்பேத்கரின் 68 வது நினைவு நாளை முன்னிட்டு, அஇஅதிமுக சார்பில் அம்மா பேரவை செயலாளர் இளங்கோ மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, இந்திரா…

நான்கு குற்றவாளிகள் மகாராஷ்டிராவில் வைத்து கைது

Digital Arrest மற்றும் Part time job Fraud சைபர் வழக்குகளில் சம்பந்தப்பட்ட நான்கு குற்றவாளிகள் மகாராஷ்டிராவில் வைத்து கைது செய்யப்பட்டு, கன்னியாகுமரி மாவட்ட சைபர்கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சைபர் குற்றங்களில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கு…

ஓவிய சிற்பக் கலைக் கண்காட்சி: ஆட்சியர்…

மதுரை மண்டலத்தில் நடத்தப்பட்டவுள்ள ஓவிய சிற்பக்கலைக் கண்காட்சிக்கு ,ஆர்வமுள்ள ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்தார்.தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறை, நமது நாட்டின் பாரம்பரியக் கலைகளையும், பண்பாட்டினையும், கலைப் பண்புகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின்…

வேலை கேட்டு நூதன முறையில் போஸ்டர்

வேலை கேட்டு நூதன முறையில் மதுரையின் முக்கிய பகுதிகளில் போஸ்டர் ஒட்டிய இளைஞர். இன்றைய டிஜிட்டல் உலகில் பல்வேறு பட்டயப் படிப்புகளும், பொறியியல் படிப்புகளும் படித்து விட்டு இளைஞர்கள் வேலையை தேடி ஒருபுறம் அலைந்து கொண்டிருந்தாலும் தகுதிக்கேற்ப வேலையில் தங்களை ஈடுபடுத்தி…