• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: December 2024

  • Home
  • செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

கோவை பந்தய சாலையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு, உதயநிதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றுதான் வருகிறார். அதை எவ்வாறு குறை கூற முடியும். தந்தையோ, தாயோ அரசியல்…

புதிய கட்டிடம் தொடங்கி வைத்த அமைச்சர் மூர்த்தி

வாடிப்பட்டி பேரூராட்சி புதிய கட்டிடம் அமைச்சர் மூர்த்தி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் ஒரு கோடி மதிப்பீட்டில் பேரூராட்சியின் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர்…

ஃபர்ஸ்ட் க்ரை இண்டெலிடாட்ஸ் ப்ரீ ஸ்கூலுக்கு, பெஸ்ட் அப் கமிங் ப்ரீ ஸ்கூல் விருது

கோவை நேரு நகர் பகுதியில் உள்ள (First Cry Intellitots pre School and Day care) ஃபர்ஸ்ட் க்ரை இண்டெலிடாட்ஸ் ப்ரீ ஸ்கூலுக்கு பெஸ்ட் அப் கமிங் ப்ரீ ஸ்கூல் விருது வழங்கி பிரபல விப்ஜியோர் (VIBGYOR) பள்ளி கவுரவித்தது.…

சிறுமிக்கு சால்வை அணிவித்து பாராட்டிய டிஎஸ்பி…

தேவகோட்டையில் சாலையில் கண்டெடுத்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த சிறுமியை டிஎஸ்பி சால்வை அணிவித்து பாராட்டினார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ராம்குமார் என்பவர் தனது மகள் சிறுமி நிஷாந்தினியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் செல்லும் பொழுது சாலையில் ஒரு பை கிடப்பதை கண்ட…

ஆல் இந்தியா ஹர் பியூட்டி அசோசியேசன் நடத்தும் உலக சாதனை

ஆல் இந்தியா ஹர் பியூட்டி அசோசியேசன் நடத்தும் உலக சாதனை. ஆல் இந்தியா ஹர் பியூட்டி அசோசியேசன் நடத்தும் உலக சாதனைக்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை போரூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த போது…, அழகு துறையில் பெண்களுக்கான நலவாரிய திட்டத்தை…

பல்லாவரத்தில் வயிற்றுப் போக்கால் 2 பேர் பலி

பல்லாவரத்தில் வயிற்றுப் போக்கால் 2 பேர் பலியான நிலையில், குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதா என மாநகராட்சி ஆணையரும், அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதி மற்றும் பல்லாவரம் பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர்…

மெக்சிகோவில் காலாவதியான குளுக்கோஸ் பாட்டில்

மெக்சிகோ நாட்டில் காலாவதியான குளுக்கோஸ் பாட்டில்களால் 13 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மெக்சிக்கோ நாட்டில் திடீரென அடுத்தடுத்து 20 குழந்தைகள் வரை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், அதில் 13 குழந்தைகள் துடிதுடித்து உயிரிழந்தது. இது குறித்து விசாரிக்கப்பட்ட பரவலான…

கும்பகோணம் கோவில் யுனெஸ்கோ விருதுக்குத் தேர்வு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தில் உள்ள 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் யுனெஸ்கோ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துதல், குளங்களைச் சீரமைத்தல், தேர்களை புனரமைத்தல்,…

266 மருந்துக்கடைகளின் உரிமம் ரத்து

மருத்துவர்களின் பரிந்துரையின்றி மருந்துகளை விற்பனை செய்த 266 மருந்துக்கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் சுமார் 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்துக்கடைகளும், 100க்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் செயல்பாடுகளையும், வர்த்தக நடவடிக்கைகளையும் மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநகரம்…

கோவையில் ஸ்டான்லி லெவல் நெக்ஸ்ட் துவக்கம்

தமிழகத்தில் முதல் ஷோரூமாக கோவையில் ஸ்டான்லி லெவல் நெக்ஸ்ட் துவக்கம் இந்தியாவின் முன்னணி ஆடம்பர பர்னிச்சர் மற்றும் வீட்டு அலங்கார பிராண்டான ஸ்டான்லி லைஃப்ஸ்டைல்ஸ், கோவையில் நியூமென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, “ஸ்டான்லி லெவல் நெக்ஸ்ட்” என்ற புதிய சொகுசு வடிவ விற்பனை…