கணிதத்தை 15 நிமிடத்தில் செய்து உலக சாதனை
மதுரையில் 250 மாணவர்கள் எண் கணிதத்தில் 5 முதல் 8 இலக்கங்கள் கொண்ட கணிதத்தை 15 நிமிடத்தில் செய்து உலக சாதனை புரிந்து சான்றிதழ்களை மாணாக்கர்கள் அள்ளிச் சென்றனர். மதுரை அழகர் கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள பாண்டுகுடி ஸ்ரீ லெட்சுமி…
மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி
கராத்தே கோயமுத்தூர் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி… கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கோயம்புத்தூர் கராத்தே சங்கம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி…
கோயில்கள் நிர்வாக செலவினங்கள் உயர்வு
குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக செலவினங்களுக்கு மானியம் ரூ.13 கோடியாக முதல்வர் ஸ்டாலின் உயர்த்தி உள்ளார். குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக செலவினங்களுக்கு முன்பு வழங்கப்பட்டு வந்த அரசு மானியத்தொகை ரூ. 8 கோடியில் இருந்து ரூ. 13 கோடியாக உயர்த்தி…
எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு வரும்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027 ம் ஆண்டு பிப்ரவரியில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ஆர்.டி.ஐ-யில் தகவல் வெளியாகி உள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சண்முகராஜாவின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கேள்விக்கு தற்போது எய்மஸ் மத்திய…
மதுரையில் தொல். திருமாவளவன் பேட்டி…
விடுதலை சிறுத்தைகள் மதசார்பற்ற கூட்டணி. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் விசிக இடம் பெற்றுள்ளது. மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் புதிதாக ஒரு கூட்டணியில் இடம் பெற வேண்டிய தேவை இல்லை.…
கற்களை போட்டு மறித்து விவசாயிகள் போராட்டம்…
ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டி பகுதியில் தனியார் கல்குவாரியில் வெடி வைக்கும் போது கற்கள் பறந்து விழுந்தும், குவாரி லாரிகளால் கல்தூசி பறந்தும் விவசாய நிலங்களில் படிந்து விளைச்சல் பாதிக்கப்படுவதாக புகார் கூறி, கல்குவாரிக்குச் செல்லும் பாதையில் கற்களை போட்டு மறித்து விவசாயிகள்…
காந்தியின் சிலையை தொடர்ந்து நீடிக்க காங்கிரஸ் கோரிக்கை.
குமரி கணபதிபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், தொடர்ந்து தேசத்தந்தை காந்தியின் சிலையை தொடர்ந்து நீடிக்க செய்ய வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை. கன்னியாகுமரி மாவட்டம், கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய…
சட்ட விழிப்புணர்வு முகாம்
மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, மதுரை மாவட்டம்வாடிப்பட்டி வட்ட சட்ட பணி குழு சார்பாக, சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.சோழவந்தான் ஆலங்கொட்டாரம் அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த முகாமிற்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ராம் கிஷோர்…
அன்ன வாகனத்தில் முருகனும், தெய்வானையும்
ஆறு படைகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இன்று திருக்கார்த்திகை தீபத்திருநாள் 3 – வது திருநாளில் அன்ன வாகனத்தில் சுப்பிரமணியசுவாமியும்,தெய்வானையும் புறப்பாடு செய்து, மூன்று முக்கிய வீதிகளில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி…
சார் பதிவாளர் மீது தாக்குதல்.., காயமடைந்த சார் பதிவாளர் புகார்…
மதுரை அருகே பேரையூரில் திருமண சான்று பதிவு செய்வதில் ஏற்பட்ட தகராறில் சார் பதிவாளர் மீது தாக்குதல் நடந்ததில் காயமடைந்த சார் பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் பேரையூர் சார் பதிவாளராக பணியாற்றி…




