தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்கள்
திண்டுக்கல், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக குடகனாறு உள்ளது. இதற்கு தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அறிக்கையை நீண்ட காலமாக வெளியிட அரசு மறுத்து வருகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே வருகிற…
கோவையை சேர்ந்த தன்னார்வ அமைப்புகள் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாநாடு
கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நீர் பாதுகாப்புக்கான நொய்யலும் நாமும் என்ற விழிப்புணர்வு மாநாடு தன்னார்வ அமைப்புகள் சார்பில் நடைபெற்றது. இதில் சிறுதுளி , இயற்கைக்கான உலகளாவிய நிதியம், கோவை குளங்கள் பாதுகாப்பு…
டால்மியா சிமெண்ட் நிறுவனம் ரூப் காலம் பவுன்டேஷன் புதிய ப்ராண்டை அறிமுகம்
வீட்டின் மிக முக்கியமான பகுதிகளான கருதப்படும் அடித்தளம், மற்றும் பில்லர் ஆகியவற்றின் தரத்தை உறுதி செய்யும் வகையில், பிரபலமான டால்மியா சிமெண்ட்ஸ் ரூப் காலம் பவுன்டேஷன் எனப்படும் புதிய வகை சிமெண்ட்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் அறிமுக விழா நிகழ்ச்சி கோவை…
எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார பயணம் வெற்றி பெற வாழ்த்துச் சொன்ன கேடிஆர்
சென்னை அதிமுக அலுவலகத்தில் வேட்பாளர் தேர்வு,தேர்தல் வாக்குறுதிகள் என பல பிசியான வேலைகளை முடித்துவிட்டு பிரச்சாரத்திற்கு தயாராகி சென்னை விமான நிலையத்திற்கு வந்த அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைப்புச் செயலாளர் கே.டி.ராஜேந்திர…
குமாரபாளையம்-பத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்..!பக்தர்கள்,கடவுள் வேடமனிந்து ஊர்வலம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள காவேரி நகர் பகுதியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவில் கட்டுமான பணிகள் முடிவடைந்து. தற்போது கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று நான்கு கால பூஜை ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று தீர்த்த…
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 39 வேட்பு மனுக்கள் தாக்கல்
தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 39 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து…
சுயேட்சையாக போட்டியிடும் ஓ.பி.எஸ் எம்.எல்.ஏ பதவியை இழக்கும் அபாயம்
பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள ஓபிஎஸ் குழு தனித்து விடப்பட்டிருப்பதுடன், மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதால், அவர் அதிமுகவில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ பதவியை இழக்கும் அபாயம் உள்ளதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பெரும்…
சிதம்பரம் தனி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி
சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு எதிராக, பாஜக வேட்பாராக முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.தமிழக பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் நேற்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில், வட சென்னை –…
ஆட்டோக்களில் ஆபத்தான பயணம் மாணவ,மாணவிகளே உஷார்
பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சாயல்குடியில் செயல்படும் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். உள்ளூர் தவிர சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் உள்ளனர்.…
தருமபுரி பாமக வேட்பாளர் மாற்றம் : சௌமியாஅன்புமணி போட்டியிடுகிறார்
தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளர் அரசாங்கம் என்பவர் மாற்றம் செய்யப்பட்டு, சௌமியாஅன்புமணி போட்டியிடுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாமக காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர்…



