உசிலம்பட்டியில் மக்களுடன் முதல்வர் முகாம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்|டி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாம் கட்ட முகாம் இன்று உசிலம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமினை உசிலம்பட்டி நகர் மன்ற தலைவர் சகுந்தலா, உசிலம்பட்டி…
நேற்று சென்னை, இன்று நெல்லை நாளை எங்கே மழை வரும் என்ற மனநிலையில் மக்கள் பயந்து போய் இருக்கிறார்கள்
அரசு நடவடிக்கை எடுத்தால் மழை வெள்ளம் பாதிப்பை தடுக்கலாம். கோவை போத்தனூர் தனியார் திருமண மண்டபத்தில் சமூகநீதி காக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கருத்தரங்கம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வருகிறது.இந்த கருத்தரங்கில் பல்வேறு…
மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசனம்
மதுரை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில்சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்றது . விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று ” கோவிந்தா ” எனும் கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர் . மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில்…
உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன்
மதுரை அழகர் கோயில் சாலையில் அமைந்துள்ள வல்லபா வித்தியாலயா பள்ளியில்சிவகங்கையைச் சேர்ந்த மோகன்ராஜ், மாரீஸ்வரி தம்பதியரின் மகன் தேவசுகன் என்ற 6 வயதும் 11மாதங்களும் நிரம்பிய மாணவன் 900kg எடையுள்ள காரை(Car) 200மீட்டர் தூரம் இழுத்து சோழன் உலக சாதனை படைத்தார்.இந்த…
மதுரையில் வாசகர் வட்டம் சார்பில் “இருநிலவுகள்” நூல் வெளியீட்டு விழா
மதுரை யானைமலை ஒத்தக்கடை பகுதியில் தனியார் அரங்கத்தில் மதுரை வாசகர் வட்டம் சார்பில் “இருநிலவுகள்” நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பரமசிவம் எழுதிய இரு நிலவுகள் இந்நூலினை அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் முனைவர் முத்துமணி…
முன்னாள் எம்.பி மு.க.அழகிரி – பொன்முடி சந்திப்பு
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொன்முடியை, முன்னாள் எம்.பி. மு.க.அழகிரி சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி குற்றவாளிகள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்களுக்கான…
மேட்டுப்பாளையம் அரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா
மத்திய இனை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு சாமி தரிசனம். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வைனவ திருத்தலமாகும்.…
கோவை நகரில் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் திருவிழா
சான்டாஸ் சோஷியலின் 6வது பதிப்பு டிச. 22,23 & 24 தேதிகளில் நவா இந்தியா அருகே உள்ள அலெக்சாண்டர் ஈக்வெஸ்ட்ரியன் கிளப் பில் நடைபெறுகிறது.இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் ரஷ் ரிபப்ளிக் நிறுவனத்தின் நிறுவனர் லக்ஷ்மிகாந்த் கூறுகையில், ரஷ் ரிபப்ளிக்…
58 கால்வாயில் தண்ணீர் திறப்பு அதிமுகவினர் மலர் தூவி வரவேற்பு
உசிலம்பட்டி விவசாய பெருமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வைகை ஆற்றில் இருந்து 58 ஆம் கால்வாயில் தண்ணீர் திறப்பு விடப்படுவதையொட்டி மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் தலைமையில்…




