• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: December 2023

  • Home
  • திருப்பரங்குன்றத்தில் சொர்க்கவாசல் வழியாக வந்த பவளக்கனிவாய்ப்ப பெருமாள்

திருப்பரங்குன்றத்தில் சொர்க்கவாசல் வழியாக வந்த பவளக்கனிவாய்ப்ப பெருமாள்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பவளக்கனிவாய் பெருமாள் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சத்யகிரிஸ்வரர் பவளக்கனிவாயப் பெருமாள் சன்னதி உள்ளது. வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு,…

நத்தம் அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை கடப்பாரையால் அடித்து கொலை செய்த மனைவி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம், கோவில்பட்டி ராஜாகுளம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் இவரது மனைவி பாண்டீஸ்வரி. கணவன் குடிபோதையில் மனைவிக்கு தகராறு செய்தார் இதனால் காரணமாக கோபத்தின் உச்சிக்கே சென்ற மனைவி கணவர் என்றும் பாராமல் கடப்பாரையால் தலையில் பலமாக தாக்கியதில் சம்பவ…

விருதுநகரில் எம்ஜிஆர் நினைவு தினத்தில் MGR திருவுருவ சிலைக்கு மரியாதை

விருதுநகரில் எம்ஜிஆர் திருஉருவ சிலையை சுத்தம் செய்து, தொண்டன் சரவணன் மரியாதை செய்யும் காட்சிகள்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பவளக்கனிவாய் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வரும் காட்சி

மதுரையில் நண்பர்களோடு குளித்து உற்சாகமாக கொண்டாடிய சிறுவன் நீரில் மூழ்கி பலியான சோகம்

மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த கொத்தனாராக வேலை பார்த்து வரும் அசோக் என்பவரின் 13 வயது மகன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் சிறுவன் பள்ளி அரையாண்டு விடுமுறையையொட்டி அப்பகுதியைச் சேர்ந்த தனது 3 நண்பர்களோடு மாடக்குளம் கண்மாய்க்கு…

இரும்பாடி ஊராட்சியில் அரசு இலவச மருத்துவ முகாம்

சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை கலைஞரின் வருமுன் காப்போம் அரசு இலவச மருத்துவ முகாம் நடந்தது முகாமிற்கு இரும்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி பண்ணை செல்வம் தலைமை தாங்கினார் வட்டார மருத்துவ…

அருமனையில் 26_வது ஆண்டு கிறிஸ்துமஸ் விழா

இளைஞர் ஸ்டீபன் அவரது நண்பர்கள் 26_ஆண்டுகளுக்கு சிறியதாக தொடங்கிய”அருமனை கிறிஸ்துமஸ் விழா”….. இன்று ஆலமரம் போல் உயர்ந்து வளர்ந்து, குமரியே கொண்டாடும் விழாவாக ஒரு பொது விழாவாக மாறியுள்ளது. இந்த ஆண்டுக்கான 26_வது ஆண்டு விழா நேற்று (டிசம்பர்_22)ம் நாள் மாலை,…

சோழவந்தான் ஸ்ரீ ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் திடீரென நடை சாத்தப்பட்டதால், பக்தர்கள் அதிர்ச்சி

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனக நாராயண பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. பழமை வாய்ந்த இக்கோவிலில் இன்று காலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அதிக அளவு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து…

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல்

கன்னியாகுமரியை அடுத்த கோவளம் மீனவ கிராமம் சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள 47-குடும்பங்கள் வசிக்கும் வீடுகள் மட்டும் அல்லாது, தெருவிலும் இடுப்பு அளவு மழை நீர் தேங்கி நிற்கும் நிலையில், சுனாமி குடியிருப்பு குடும்பங்களுக்கு நாடாளுமன்ற நிகழ்விற்காக டெல்லியில் இருக்கும் போது…

உக்கடம் பகுதியில் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதல் ஆட்டோ ஓட்டுனர் பலத்த காயம்

உக்கடம் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று உக்கடம் பகுதியில் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில்ஆட்டோ டிரைவர் ஆதில் உசேன் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை…