“விவசாயி எனும் நான்” திரை விமர்சனம்..,
பி.பச்சமுத்து இயக்கத்தில் தனது சொந்த தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்‘விவசாயி எனும் நான்’ இத் திரைப்படத்தில் அறிமுக நாயகன் பூவரசன் மற்றும்சரவணன் வேல, ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆத்தூரில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் கதாநாயகன்(பூவரசன்) படித்துவிட்டு வேலை தேடி கொண்டிருக்கிறார்.…
ப்ரோக்கன் ஸ்கிரிப்ட் திரைப்பட விமர்சனம்..,
ஸ்ட்ரீட்லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோ ஜியோவானி சிங் இயக்கி ரியோ ராஜ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ப்ரோக்கன் ஸ்கிரிப்ட். இப்படத்தில் ஜெய்னீஷ், குணாளன், நபிஷா ஜுல்லாலுடின், மூனிலா மற்றும் பலர் நடித்துள்ளனர். சிங்கப்பூரில் மருத்துவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளியை கண்டுபிடிப்பதில்…
மருமகனை கட்டையால் தாக்கி கொலை செய்த மாமனார் கைது…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி, மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (26). இவருக்கும், அதே பகுதியைச் மாசாணம் (22) என்ற பெண்ணிற்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நாகராஜ் கூலி வேலை பார்த்து…
சனீஸ்வரன் கோவில் அருகே வளைவுகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்ட வேண்டும், பக்தர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…
மதுரை மாவட்டம், சோழவந்தானில் 46 என் ரோடு, சனீஸ்வரன் கோவில், மருது மஹால் பகுதியில் உள்ள வேகத்தடைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் லைட்டுகள் ஒட்ட வேண்டும் என்று, இந்தப் பகுதி பக்தர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். வேகத்தடை உள்ள இடத்தில்…
வெம்பக்கோட்டை அகழாய்வில் 2 சுடுமண் முத்திரைகள் கண்டெடுப்பு..!
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அகழாய்வில் 2 சுடுமண் முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் முதல் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்து, தற்பொழுது இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த அகழாய்வில் 2 சூடு மண் முத்திரை கண்டெடுக்கப்பட்டுள்ளது.…
மதுரை மாநாடு எல்லா இடங்களிலும் எதிரொலிக்கும்.., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து..!
மதுரையில் நாளை நடைபெறும் அதிமுக மாநாடு எல்லா இடங்களிலும் எதிரொலிக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.மதுரையில் நாளை அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால்,…
மதுரையில் திமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் தள்ளிவைப்பு..!
மதுரையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நடைபெற இருந்த திமுகவின் உண்ணாவிரதப் போராட்டம், 23ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.மதுரையில் திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,…
குல்ஃபி ஐஸ் சாப்பிட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!
விழுப்புரம் அருகே குல்ஃபி ஐஸ் சாப்பிட்ட சிறுவர்கள் உட்பட 85 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் முட்டத்தூர் கிராமத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்டு 85 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட முட்டத்தூர் கிராமத்தில் ஐஸ்…
ப்யூசன் மைக்ரோ பைனான்ஸ் வங்கி கிளை சார்பாக இலவச பொது மருத்துவ முகாம்…
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில், ப்யூசன் மைக்ரோ பைனான்ஸ் வங்கி கிளை சார்பாக இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமில் சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்த கொதிப்பு பரிசோதனை, மகப்பேறு மருத்துவ ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.…
மதுரை அதிமுக மாநாட்டில் கருப்பு பணம் பரிமாற்றம்..,
மதுரை அதிமுக மாநாட்டில் கருப்பு பணம் பரிமாற்றம் – சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும், அதிமுக மாநாட்டிற்கு கூலிப்படையினரால் வருகையால் அச்சுறுத்தல் – தென்மண்டல ஐஜியிடம் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் அளித்த புகாரால் பரபரப்பு. மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் நாளை அதிமுக பொதுச்செயலாளர்…