• Fri. May 3rd, 2024

வெம்பக்கோட்டை அகழாய்வில் 2 சுடுமண் முத்திரைகள் கண்டெடுப்பு..!

Byவிஷா

Aug 20, 2023

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அகழாய்வில் 2 சுடுமண் முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் முதல் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்து, தற்பொழுது இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த அகழாய்வில் 2 சூடு மண் முத்திரை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதோடு, சுடுமண் புகை பிடிப்பான் கருவியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று தங்கத் தாலி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 3 கிராம் எடைக்கொண்ட அந்த தங்கத் தாலியில் 40சதவீதம் தங்கம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தொல்லையை துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *