வட்டி விகிதத்தை 0.7% ஆக உயர்த்திய எஸ்பிஐ வங்கி
எஸ்பிஐ வங்கி வட்டி விகிதத்தை 0.7%உயர்த்தி உள்ளது. இந்த வட்டிவிகிதம் இன்று முதல் அமுக்கு வருகிறது.பாரத ஸ்டேட் வங்கி பி.எல்.ஆர். எனப்படும் பிரதான வட்டி விகிதத்தை 0.7 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதுவரை 12.75 சதவீதமாக இருந்த பிரதான வட்டி விகிதம் 0.7…
சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை
அரசியல் மற்றும் பொது விவகாரங்கள் தொடர்பாக தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வரும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளதாக யூடியூபில் விமர்சித்திருந்தார் சவுக்கு சங்கர். அவர் மீது உயர் நீதிமன்ற…
மலேசியாவின் மூத்த தமிழ் தலைவர் காலமானார்
மலேசியாவின் மூத்த தலைவர் டத்தோ சாமிவேலு வயது மூப்பு காரணமாக இன்று காலை காலமானார்மலேசியாவின் தமிழ் அரசியல் தலைவர் ட்த்தோ சாமிவேலு (86) இன்று காலமானார். மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராக பதவி வகித்த சாமிவேலு மலேசிய இந்தியன்…
நாளை சபரிமலையில் நடை திறப்பு… கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்
கொரோனா தொற்று காரணமாக சபரிமலையில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுபாடுகளை முழுமையாக நீக்க திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பார்கள்.…
சிவகாசியில் அண்ணா பிறந்தநாள் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை
அண்ணா பிறந்தநாளையொட்டி சிவகாசியில் அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேரறிஞர் அண்ணாவின் 114ஆவது பிறந்தநாளையொட்டி சிவகாசியில் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக அதிமுக கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர்…
முதல்வர் ஸ்டாலின் உண்மையிலேயே உத்தமராக இருந்தால் இதை செய்ய சொல்லுங்கள்- பிரேமலதா விஜயகாந்த்
திமுக ஒரு தில்லுமுல்லு கட்சி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாக பேசியுள்ளார். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே தேமுதிக சார்பில் நலத்திட்ட விழா. இதில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன்னுடைய வாழ்க்கையை மக்களுக்காக…
சசிகலா புஷ்பாவிடம் சில்மிஷம்.. பாஜக பிரமுகர் விளக்கம் அளிக்க நோட்டீஸ்..
சசிகலா புஷ்பாவிடம் பாஜக பிரமுகர் அத்துமிறலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க வேண்டும் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த 11-ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர்…
படம் பார்க்க வந்த கூல் சுரேஷுக்கு நேர்ந்த சோதனை..
சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று ரிலீஸான நிலையில் படத்தைப் பார்க்க சிம்புவின் தீவிர ரசிகர் என்று சொல்லிக்கொள்ளும் கூல் சுரேஷ் சிவப்பு நிற audi காரில் திரையரங்குக்கு வந்தார். அப்போது அவரைப் பார்த்த ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கார்…
அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி மீண்டும் விசாரணை
அதிமுக தலைமை அலுவலகம் சூரையாடப்பட்ட வழக்கில் இரண்டாவது முறையாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி கடந்த 7ம் தேதி நேரில் ஆய்வு நடத்தினர். அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேரில்…
10 ஆண்டுகளை நிறைவு செய்த சுந்தரபாண்டியன்
சசிக்குமார், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படம் இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது.எஸ். ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் ,விஜய்சேதுபதி ,லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் படம் இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. முக்கோண காதல் கதையை மையமாக…