• Sat. Apr 27th, 2024

Month: August 2022

  • Home
  • நெல்லையப்பர் திருக்கோவில் ஆவணி மூலத் திருவிழா…

நெல்லையப்பர் திருக்கோவில் ஆவணி மூலத் திருவிழா…

நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக தொடங்கியது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆவணி மூலத் திருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. இந்த திருவிழாவிற்காக கோவில் நடை…

நெல்லையில் தமிழக தீயணைப்புத்துறை இயக்குனர் பி.கே.ரவி ஆய்வு…

நெல்லை மாவட்டம் மருதகுளத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தற்காலிக பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தமிழக தீயணைப்புத்துறை இயக்குனர் பி.கே.ரவி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட தீயணைப்பு நிலையத்தையும் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர்…

ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை நாளை தாக்கல்..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை நாளை தாக்கல்செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.மரணம் தொடர்பாக கடந்த 5 வருடங்களாக விசாரணை நடத்தி வந்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சுமார் 600 பக்கங்கள் கொண்ட இறுதி…

புதிய விமான நிலையத்தால் யாருக்கு பயன்? -சீமான் கேள்வி

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதால் யாருக்கு பயன்? என நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களைசந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது.இப் பகுதியில் புதிதாக விமான நிலையம் அமைவதால் பயன்பெறுபவர்கள்…

ரெயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகள் விற்பனை…

ரெயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் பாரம்பரிய பொருட்கள் விற்பனை செய்ய நிரந்தர கடைகள் அமைக்க முடிவு.மதுரை கோட்டத்தில் 95 ரெயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்கப்படுத்த தற்காலிக ஸ்டால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி மதுரையில் சுங்குடி சேலை, தூத்துக்குடியில் மக்ரூன்,…

புதிய சாதனை படைத்த ஆண்டர்சன்

இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆண்டர்சன் தனது சொந்த மண்ணில் புதிய சாதனை படைந்துள்ளார்.டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை ரசித்து பார்க்கும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.40 வயதான ஆண்டர்சன் 174 போட்டிகளில் விளாயாடியுள்ளார். இதில் தென்னாப்பிரிக்காவுக்கு…

தொண்டர்களை விலை பேசும் யுத்தத்தில் ஓ.பி.எஸ்- உதயகுமார்

தொண்டர்களை விலை பேசும் யுத்தத்தில் ஓ.பி.எஸ் இறங்கியிருப்பதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்தற்போது விலை பேசும் யுத்தத்தை தொடங்கியுள்ளார் என உதயகுமார் பேச்சு.இது பற்றி அவர் பேசும் போது.. தொண்டர்கள் ஆதரவைப் பெறப் பதவி,பணம்.என்று விலைபேசித் தொடர்ந்துமுயன்று வருகின்றனர்…

இந்த கோர்ஸ் படித்தால் அரசு வேலை உறுதி

இந்திய அளவில் அடுத்த பத்தாண்டுகளில் 3 லட்சம் ஊரமைப்பு வடிவமைப்பாளர்கள் தேவைப்படுவார்கள் என்றும், அதற்கேற்ப ஆண்டுக்கு 8 ஆயிரம் பேரை உருவாக்கும் வகையில், புதிய படிப்புகளை தொடங்க வேண்டும் என்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.இளநிலை திட்டமிடல் பட்டம்…

அமைச்சரவை கூட்டம் ஆகஸ்ட் 29 ம் தேதிக்கு மாற்றம்..

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 29-ஆம் தேதி மாலை 6 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில்…

காங்கிரஸ் தொடர் தோல்விக்கு ராகுல்காந்தியே காரணம்- குலாம்நபி ஆசாத்

காங்கிரஸ் தொடர் தோல்விக்கு ராகுல்காந்தியே காரணம் என குலாம்நபி ஆசாத் குற்றச்சாட்டு.காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகியுள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் குலாம் நபி ஆசாத் விலகியுள்ளார். காங்கிரஸ் பிரசார குழு…