மீண்டும் பயன்பாட்டுக்குவந்த ரேடார் -இனி மழை நிலவரத்தை துல்லியமாக அறியலாம் !!!!
4 ஆண்டுகளுக்கு பிறகு ரேடார் பயன்பாட்டுக்கு வருவதால் இனி மழை நிலவரத்தை துல்லியமாக அறியலாம் எனதகவல் வெளியாகிஉள்ளது.தமிழகத்தில் மழை பற்றிய தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது. இந்த மழை பற்றிய தகவல்களை கணிக்க பயன்படுவதில் ரேடார் முக்கிய…
தேசியகொடியை சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதா? சபாநாயகர் அப்பாவு வேதனை
கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் 65-வது சபாநாயகர்கள் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாட்டு சபாநாயகர்கள், மாநிலங்களின் சபாநாயகர்கள் பங்கேற்றுள்ளனர்.இந்தியாவில் இருந்து பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா, தமிழக சபாநாயகர் அப்பாவு ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டு வளாகத்துக்கு சபாநாயகர்கள்…
ஏடிஎம் எந்திரத்தை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளை!!!
பஞ்சாப் மாநிலம் ஹேசியாபூர் மாவட்டம், பிஹம் கிராமத்தில் இருந்த பஞ்சாப் நேசனல் வங்கியின் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையர்கள் ரூபாய் 17 லட்சம் பணத்தை திருடி இருக்கிறார்கள்.இன்று அதிகாலை நடந்த இச்சம்பவம் தொடர்பாக சப்பேவால் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொள்ளையர்கள்…
மதுரையில் நாய்கள் கண்காட்சி…
மதுரையில் களைகட்டிய நாட்டின நாய்கள் கண்காட்சி. 250 மேற்பட்ட நாட்டின நாய்கள் பங்கேற்று அசத்தயுள்ளது. மதுரை ஆயுதப்படை மைதானத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தேசிய அளவிலான நாட்டின நாய்…
வசூல்வேட்டை நடத்தும் கழுகுமலை புனித லூயிசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி…
கழுகுமலை புனித லூயிசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மீது பொற்றோர் குற்றச்சாட்டு. முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளிக்க முடிவுகழுகுமலை புனித லூயிசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். சமீபத்தில் பள்ளியில் sports day…
மதுரையில் ஆதரவற்ற தாய்மார்களின் மகள்களுக்கு திருமண பரிசு வழங்கும் நிகழ்ச்சி
மதுரையில் ஆதரவற்ற தாய்மார்களின் மகள்களுக்கு திருமண பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில் முத்தூட் நிதி நிறுவனம் சார்பில் ஆதரவற்ற விதவைத் தாய்மார்களின் மகள்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் பரிசு வழங்கும்…
UPI பயனர்களுக்கு கட்டணம் இப்போது இல்லை… நிர்மலா சீதாராமன்
UPI பயனர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா என்ற தகவலுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்GPAY,PAYTM,PHONEPE போன்ற தளங்கள் வழியாக மேற்கொள்ளப்படும் யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.”டிஜிட்டல் பண…
இந்தியா தயாரித்த தேஜஸ்..விமானத்திற்கு சர்வதேச அளவில் மவுசு..!!!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜஸ்க்கு சர்வதேச அளவில் மவுசு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அரசு முறை பயணமாக அர்ஜென்டினா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தேஜ்ஸ் விமானம் வாங்குவது குறித்து அந்நாடு ஆர்வம் தெரிவித்துள்ளது. முன்னதாக தேஜஸை வாங்க மலேசியா,பிலிபைனஸ்,இந்தோனேசியா…
காங்கிரசிடம் இருந்து விடுதலையானார் குலாம் நபி ஆசாத் – ஜோதிராதித்யா சிந்தியா !!
காங்கிரசிடம் இருந்து விடுதலையானார் குலாம் நபி ஆசாத் குறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கருத்துகாங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா விமானப் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் வெள்ளம் பாதித்த…
மனிரீதியாக பலகீனமாக உணர்கிறேன் – வீராட்கோலி….வீடியோ
தான் மனரீதியாக பலகீனமாக உணர்கிறேன் என இந்திய கிரிக்கெட் வீரர் கோலி தெரிவித்துள்ளார்.ஆசியகோப்பை தொடர்பாக சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்துள்ள அவர் “கடந்த 10 வருடங்களில் ஒரு மாதம் முழுவதும் பேட்டை தொடாதது இதுவே முதல்முறை நான் மனரீதியாக பலவீனமாக உணர்கிறேன்…