• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Month: August 2022

  • Home
  • கேரளாவில் குரங்கு அம்மை பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

கேரளாவில் குரங்கு அம்மை பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குரங்கு அம்மை பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.…

பணம் இல்லாததால் தாயின் உடலை மகன் பைக்கில் கொண்டு சென்ற அவலம்..!

தாயின் சடலத்தை ஆம்புலன்ஸில் எடுத்துசெல்ல பணம் இல்லை என்பதால் அவரது மகன் பைக்கில் தன் தாயின் சடலத்தை எடுத்துக்கொண்டு சென்ற காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவரின்…

மதுரை ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டும் ஒப்பந்தம் ரத்து…

மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் கலாச்சார பூங்கா பிளான் ஒப்பந்தம் ரத்து. மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டுவதற்கான மாஸ்டர் பிளான் ஒப்பந்தத்தை ரத்து செய்தது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம். மதுரை அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் கலாச்சார பூங்கா…

பா.ஜ.கவின் டி .என். ஏவுக்கு எதிரானது திமுக – அண்ணாமலை

பாஜகவின் டிஎன்ஏவுக்கு எதிரானது திமுகவின் கொள்கை என அண்ணாமலை பேட்டி44வது செஸ் போட்டியின்போது பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டனர். இதன்பிறகு திமுக – பாஜக வுடன் கூட்டணிக்குவாய்பிருப்பதாக பேசப்பட்டது.இந்நிலையில் திமுக பிரிவினை பேசக்கூடிய சக்தி ,அதனோடு ஒருபோதும் பாஜக…

10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் 10மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் கனமழை காரணமாக 6பேர் பலியாகி உள்ளனர். மேலும் ஒருவரை காணவில்லை என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆலப்புழா, கோட்டயம்,…

ஆண்டிபட்டியில் 2கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கல்மரம்

ஆண்டிபட்டி அருங்காட்சியகத்தில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கல் மரம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அரசு அருங்காட்சி யகத்தில் ‘கல்லாகிப் போன மரம்’ இம்மாதம் (ஆகஸ்ட்) மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் கூறியதாவது:…

நாடு முழுவதும் வைரலாகும் ஒன்றாம் வகுப்பு மாணவியின் கடிதம்..!

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பென்சில், ரப்பர் போன்ற பொருட்கள் விலை உயர்ந்துள்ளதாக கடிதம் எழுதியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது இந்த கடிதம் நாடு முழுவதும் மிகவும் வைரலாகி வருகிறது.47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்…

இந்தி வெறியர்களின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்..,

ரயில் நிலையங்களில் இந்தி வெறியர்களால் செய்யப்பட்டுள்ள மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. வேண்டுகோள்.இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை சஹ்யோக் என்று மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளதற்கு மதுரை எம்.பி.…

73 நாட்களாக மாற்றம் இல்லாத பெட்ரோல், டீசல் விலை..!

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 73வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 2) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ,…

திடீரென உயர்ந்த தங்கம் விலை..!

வாரத்தின் முதல்நாளான நேற்று தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.சென்னையில் இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை ஒரு கிராம் 25ரூபாயும், ஒரு பவுனுக்கு 200 ரூபாயும் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று…