வைகை கரை ஆத்தடி கருப்பசாமி கோயில் 18 ஆம் பெருக்கு திருவிழா!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள தாழையூத்து ஆத்தடி கருப்பசாமி கோவில் 18 ஆம் பெருக்கு திருவிழா விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு காலையில் வைகை ஆற்றில் இருந்து மஞ்சள் நீர் குடம் எடுத்து வந்து மூலவர்…
குரங்கு அம்மையில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி?
இந்தியாவில் இதுவரை 8 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் குரங்கு அம்மையிலிருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.இதுவரை 75 நாடுகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவிலும் பரவத்தொடங்கியுள்ளது.குரங்கு அம்மையில் இருந்து பாதுகாத்து…
வலிமைமிக்க பேச்சாளர் வைகோ
நாட்டின் வலிமைமிக்க பேச்சாளர் வைகோ என வெங்கையாநாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்வைகோ நாட்டின் வலிமைமிக்க பேச்சாளர் இது இங்குள்ள இளைய,புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வெளிப்படையான செய்தி என வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு தொடர்பாக தனக்கு அளிக்கப்பட்ட…
ஆவின் பாலை நாசர் என்ற பூனை குடிக்கிறது – ஜெயக்குமார்
ஆவின்பாலை நாசர் என்ற பூனை குடிக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அமைச்சர் நாசர் குறித்து கிண்டலடித்துள்ளார்.அரை லிட்டர் பால் பாக்கெட்டில் தினமும் 75 மி.லிட்டரை நாசர் என்ற பூனை குடிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் பேசிய…
திருநெல்வேலியில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு புதிய ஃப்ருட்ஸ் மற்றும் ஜூஸ் கடை திறப்பு விழா
ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருநெல்வேலியில் புதிய ஃப்ருட்ஸ் மற்றும் ஜூஸ் கடை திறப்பு விழாநடைபெற்றது. ஃப்ருட்ஸ் மற்றும் ஜூஸ் கடையே திறப்பு விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி , விமல்ராஜ்,DRO, தனி மாவட்ட வருவாய் அலுவலர், சிப்காட், மற்றும்…
குருவிகுளம் அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா
உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி முதல் 7 ம் தேதி வரை நடக்கிறது. இதை முன்னிட்டு தென்காசி மாவட்டம் குருவிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா மற்றும் உறுதி மொழி…
இனி என்னவாகும் அல் -காயிதா இயக்கம் ?
அல்காயிதா இயக்கத்தின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டார் .. இனி அந்த இயக்கம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.பின்லேடன் மரணத்துக்குப் பிறகு அல் காயிதா இயக்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்றிருந்த அய்மன்அல்ஜவாஹிரியையும் அமெரிக்கா கொன்று விட்டதாக அறிவித்துள்ளது.அந்த இயக்கத்தின் தலைமை…
கிரிக்கெட்டிலும் வெளுத்து வாங்கும் சிவகார்த்திகேயன்.. வெளியான வைரல் வீடியோ…
நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க கூடியவர். கடினமாக உழைத்தால் பலனை எதிர்ப்பார்க்கலாம் என்பதற்கு இவர் ஒரு நல்ல உதாரணம். இந்த வருட ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் புதுமுக இயக்குனர் சிபி இயக்கத்தில் நடித்த டான் திரைப்படம் வெளியாகி…
சிலியில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளம்…
சிலியின் அடகாமா (Atacama) பாலைவனத்தில் உள்ள ஒரு செம்புச் சுரங்கம் அருகே டென்னிஸ் அரங்கத்தைவிடப் பெரிய பள்ளம் திடீரென்று ஏற்பட்டுள்ளது. சுமார் 32 மீட்டர் நீளம்கொண்ட அந்தப் பள்ளம் வார இறுதியில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.அதைச் சுற்றி சுமார் 100 மீட்டர் பரப்பளவில்…
ஆவின் குடிநீர் விரைவில் விற்பனை..
ஆவின் நிறுவனம் மூலம் குடிநீர் விற்பனைக்கு வரவுள்ளது.குடிநீர் பாட்டில்களை விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதாக ஆவின் நிறவனம் அறிவித்துள்ளது. இது குறித்து அமைச்சர் நாசர் கூறும் போது .. ஆவின் நிறுவனம் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் இது…