• Sat. Sep 23rd, 2023

பிரிட்டன் புதிய பிரதமர் போட்டியில் ரிஷிசுனக்-க்கு அதிகரித்த ஆதரவு

ByA.Tamilselvan

Aug 6, 2022

பிரிட்டன் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியரான ரிஷிசுனக்க்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
பிரிட்டன் புதிய பிரதமருக்கான போட்டியில் ரிஷிசுனக்,லிஸிட்ரஸ் இருவரும் உள்ளனர். சமீபத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் லிஸிட்ரஸ்ஸூக்கு அதிக ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று லிஸி,ரிஷி சுனக் இடையே டிவி சேனிலில் நேருக்குநேர் அனல் பறக்கும் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தின் இறுதியில் பார்வையாளர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ரிஷிசுனக் க்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

Related Post

தமிழர் தொன்மை வரலாற்று சிறப்பு 10ஆம் மாநாட்டிற்கு தமிழரின் தொன்மைக்கு சான்றாய்த் திகழும் கீழடியில் இருந்து சுடரோட்டம் துவக்கம்…
விஸ்வகர்ம சமூக மாணவர்களின் கல்லூரி கல்வி கனவை தடுக்கும் மோடி.., இரா.முத்தரசன் கடுமையான குற்றச்சாட்டு…
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்னாச்சு… மது கடைகளை அடைக்க சொல்லி கருப்பு சட்டை அணிந்து நடத்திய போராட்டம் என்னாச்சு… தி.மு.க.விற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சரமாரி கேள்வி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *