தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகிய சந்தானம் தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டு வருகிறார். தற்போது இவர் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் “குலு குலு” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் சந்தனத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா…
அரசு பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். இதில் முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம்…
மத்திய, மாநில அரசிடம் நிதி இல்லை என்றால் ஆண்ட , ஆண்டு கொண்டிருகிக்கின்ற அமைச்சர்களிடம் உள்ள ஊழல் பணத்தை வசூல் செய்தாலே எல்லா துறைகளையும் அரசு சிறப்பாக நடத்த முடியும் என மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு.. மதுரை பெத்தானியாபுரம் பகுதியில்…
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் நாயகி வாணிபோஜன் படவாய்ப்புகள் சரியாக வராததால் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக் அடிக்க வைத்திருக்கிறது.சின்னத்திரையில் தெய்வமகள் எனும் சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை வாணி போஜன். தமிழ் திரையுலகில்…
கடந்த 2010-ஆம் ஆண்டு, இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் “பாஸ் என்கிற பாஸ்கரன்”. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்த படத்தில் ஆர்யாவுக்கு…
கழுகு சீரிஸ் படங்களை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நடித்து வரும் ‘காமன் மேன்’ என்ற படத்தி படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.இந்த படத்தில் கதாநாயகியாக ஹரிப்பிரியா நடித்து வருகிறார். நடிகர் விக்ராந்தும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் மதுசூதனன், துளசி உள்ளிட்டோர்…
நாளை துவங்க உள்ள செஸ்ஒலிம்பியாட் போட்டிதுவக்க விழா ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை நேரு…
திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயலில்ல உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளில் முதல் படைவினான திருப்பரங்குன்றத்தில் ஆனி மாதம் உண்டியல் என்னும் பணி நடைபெற்றது. அனைத்து பணியாளர்களும் பாடசாலை மாணவர்களும் கோவில் ஊழியர்களும் சேர்ந்து உண்டியில்…
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று 3 வது நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார்.நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக 3 வது நாளாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்றும் ஆஜரானார். நேற்று 6 மணி நேரம்…
மின்கட்டண உயர்வு ,சொத்துவரி உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம்நேற்று முன்தினம் நடைபெற்றது. சென்னையில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு எற்பட்டது.…