கொச்சி அமலாக்கத்துறையின் கிடுக்கிப்பிடியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம்..!
பெண் தொழில் அதிபர் கொடுத்த புகார் தொடர்பாக கேரளாவில் உள்ள அமலாக்க துறையினர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் நகைக்கடை உள்பட பல்வேறு தொழில்…
வெளியானது ‘ஓமிக்ரான்’ மாறுபாட்டின் முதல் படம்
ரோமில் உள்ள பாம்பினோ கெசு என்ற மருத்துவமனையைச் சேர்ந்த இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் குழு, புதிய கோவிட்-19 ஓமிக்ரான் மாறுபாட்டின் முதல் படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சியாளர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓமிக்ரான் மாறுபாட்டில் டெல்டா மாறுபாட்டை விட பல பிறழ்வுகள்…
கட்டிமுடித்து பலமாதங்களாகியும் திறக்காத பொதுக் கழிப்பிடத்தை திறக்கக் கோரி புகார் மனு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில்வே நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மும்பை,டெல்லி, கல்கத்தா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் தினசரி 40க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதியில் உள்ள மக்களும்…
மதுரையில் திமுகவினர் ஆட்டோவுடன் வந்து விருப்ப மனு அளித்தனர்
மதுரை மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.கவினர் 50க்கும் மேற்பட்ட ஆட்டோவுடன் வந்து மகளிர் அணி சத்தியா அழகுராஜாவிடம் விருப்ப மனு கொடுத்தனர். தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. வெற்றி வாய்ப்பு…
தடுப்பூசிக்கு ‘நோ’ என்றால் பள்ளிக்கும் ‘நோ’- கேரள அரசு திட்டவட்டம்
‘தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஆசிரியர்களை பள்ளிக்குள் அனுமதிக்க முடியாது. இது மாணவர்களின் பாதுகாப்பு பிரச்சனை என்பதை அவர்கள் உணர வேண்டும்’ என, கேரள அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டபோது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக…
தமிழகத்தில் பருவமழை …தமிழக அரசின் செயல்பாடுகள் என்ன?
பருவமழை காரணமாக தமிழகம் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு பல்வேறு திட்டத்தை கொண்டு வந்தது. இத்தகைய நேரத்தில் மழையின் காரணமாக ஏற்படும் இடர்பாடுகளை மற்றும் பாதிப்புகளை தகவல் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன. பாதிப்பு இருப்பதை அறிவிக்க வாட்ஸ்ஆப் மூலம்…
மக்களவையில் 3 வேளாண் சட்டங்கள் ரத்து
வேளாண் துறை தொடர்பாக 3 வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அந்த சட்டங்கள், இடைத்தரகர்கள் பிடியில் இருந்து விவசாயிகளை விடுவிக்கும் என்று ஒன்றிய அரசு கூறியது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய…
சிறப்பு கட்டண ரயில் இயக்கம்..மக்கள் மகிழ்ச்சி
சபரிமலை விழா மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், நாகர்கோவில் மற்றும் கேரள மாநிலம் கொல்லத்துக்கு முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளைக் கொண்ட சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள், சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரலில் இருந்து…
பெருவில் கிடைத்து 1200 பழமையான மம்மி உடல்
பெருவின் லிமா நகருக்கு அருகே, கஜமர்குயில்லா என்னுமிடத்தில், பூமிக்கடியில் வட்ட வடிவில் காணப்பட்ட அறைக்குள், ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் கை, கால்கள் கயிறுகளால் கட்டப்பட்டு, அமர்ந்த நிலையில் காணப்பட்டது. அதன் அருகே, உணவுப் பொருட்கள் மற்றும் பானைகளும் கிடைத்துள்ளன. சக்லா…
தினசரி பயன்படுத்தும் பொருட்களின் விலை உயர்கிறது!! வீட்டுக்கு தேவையான உடனே வாங்கிடுங்க..!
தினசரி நாம் பயன்படுத்தும் நுகர்பொருட்களை தயாரிக்கக் கூடிய ஐடிசி, ஹிந்துஸ்தான் யூனி லிவர், பார்லே, பிரிட்டானியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளுக்கான விலையை 4% முதல் 33% வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன. எரிபொருள் விலை மட்டுமின்றி மூலப் பொருட்கள்…