• Fri. Jul 3rd, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

Trending

தாம்பரம் ரயில்வே நிலையத்தில் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்..,

சென்னை அடுத்த தாம்பரம் ரயில்வே நிலையத்தில் தெற்கு ரயில்வே தொழிலாளர்கள் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. DREU மற்றும் CITU தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இதில் கலந்து கொண்டு, ரயில்வே துறையில் உள்ள அனைத்து காலியிடங்களையும் உடனடியாக…

திருமண நிகழ்வில் கலந்து கொண்ட தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி..,

கோவை பேரூர் மாதம்பட்டி பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி நிகழ்ச்சியில் பேசும்போது ; சுயமரியாதை திருமணம் செய்த மணமகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தவர், மேடையில் இருக்கின்ற மணமக்களை எடுத்துக் கொண்டோம் என்றால்,…

தமிழகத்தில் வணிகத்தை விரிவுபடுத்தும் ஓபென் எலக்ட்ரிக்..,

கோவை : இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும், எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஓபென் எலக்ட்ரிக் (Oben Electric) ஆனது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஓபென் ரோர் ஈவோ’ (Oben Rorr Evo) எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளுக்கு நுகர்வோரிடையே கிடைத்துள்ள…

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம்..,

மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட கல்வித்துறை பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 97.57 சதவீதத்துடன் புதுக்கோட்டை முதலிடம் வகிக்கிறது. தேர்வு எழுதிய 22,337 மாணவர்களில் 21,794 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100% தேர்ச்சியை 174 பள்ளிகள் பெற்றுள்ளன. மேலும் அரசு பள்ளி…

கொடைக்கானல் மலர் கண்காட்சியில் நுழைவு கட்டணம் உயர்வு..,

கொடைக்கானலில் நடை பெறும் 63-வது மலர் கண்காட்சி விழாவிற்கான நுழைவு கட்டணம் உயர்வு பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெறும் 63- வது மலர் கண்காட்சி விழாவிற்கு நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.80-ம், சிறியவர்களுக்கு ரூ.40-ம் கட்டணமாக…

கோவை அருகே சாராயம் காய்ச்சிய இரண்டு பேர் கைது..,

கோவை அடுத்த கருமத்தம்பட்டி அருகே ஒரு கிராமத்தில் இரண்டு பேர் சாராயம் காய்ச்சுவதாக கோவை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்பொழுது இரண்டு பேர் சாராயம்…

ஒட்டன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட தம்பதி..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட தம்பதியினர். திண்டுக்கல் மாவட்டம ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் முன்பு வயதான தம்பதியர் இருவர் தங்களுக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மார்க் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இடத்தை காலி செய்ய வேண்டும்…

உற்சாகமாகத் தலையசைத்து, ஆனந்தக் குளியல் போட்ட கல்யாணி யானை..,

கோவை பேரூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோவிலின் லட்சுமி கடாட்சம் பொருந்திய கல்யாணி யானையைக் கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்கக் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்யாணி யானை வழக்கமாகக் குளிக்கும் தொட்டியின் அருகே, அதன் உடல்…

கோவை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு !!!

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் நேற்று இரவு நிறுத்தப்பட்டு இருந்த வாடகை கார் ஒன்று திடீரென ‘மளமளவென’ தீப்பற்றி எரிந்த சம்பவம், விமான நிலைய வளாகத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியது. ​கோவை, அவினாசி சாலையில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு…

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா..,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகின்ற 21-ந்தேதி காப்பு கட்டுதலுடன் வைகாசி விசாக திருவிழாகோலகாலமாக தொடங்குகிறது. 30-ந் தேதி சண்முகப்பெருமானுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடக்கிறதுஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடங்கள் காவடிகள் சுமந்து வந்து தங்களது நேர்த்தியை செலுத்துகிறார்கள். விசாக திருவிழாதிருப்பரங்குன்றம் முருகன்…