• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

திண்டுக்கல் அருகே தொடர்ந்து மணல் கொள்ளை..,

திண்டுக்கல் அருகே தொடர்ந்து மணல் கொள்ளை நடந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கொசவபட்டி பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் தொடர்ந்தும் மண் கொள்ளையில் ஈடுபட்டவர்களை இன்று திண்டுக்கல் மாவட்ட கனிமவள அதிகாரி கிருஷ்ணமோகன் தலைமையிலான அதிகாரிகள்…

கே.டி.ஆர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம்..,

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுக்க தவறிய திமுகவை கண்டித்து வரும் 17ம் தேதி விருதுநகரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி…

அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்..,

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்களின்…

வாடிப்பட்டியில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடலில்பாரத ஸ்டேட் வங்கி முன்பாக வாடிப்பட்டி பேரூர், வடக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணிக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு…

அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள்..,

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததை தொடர்ந்து வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ம் தேதி நடைபெற உள்ள சூழலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர்மன்றத் தலைவர் அலுவலகம் நகராட்சி ஆணையாளர் இளவரசன் தலைமையில் அதிகாரிகள் சீல்…

சக்கிமங்கலத்தில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து..,

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சக்கிமங்கலம் ஊராட்சியில் மதுரை சேர்ந்த சக்தி என்பவருக்கு சொந்தமான பழைய பேப்பர் பிளாஸ்டிக் குடோன் இயங்கி வருகிறது. குடோன் உரிமையாளர் சக்தி வெளியூர் சென்றிருந்த நிலையில் அருகில் வயல்வெளியில் எரிந்து கொண்டிருந்த தீ ஆனது…

நத்தத்தில் தவெக-யில் இணைந்த மாற்று கட்சியினர்..,

நத்தம் அருகேயுள்ள இடையபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் த.வெ.க-யில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் இணைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள இடையபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் த.வெ.க-யில் அதிமுக, திமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச்…

வாடிப்பட்டி நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்..,

மதுரை மாவட்ட தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவுபடி தேசிய மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் வாடிப்பட்டி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்குகளை வாடிப்பட்டி நீதிமன்ற நீதிபதிகள் ராமகிஷோர் செல்லையா ஆகியோர் விசாரணை செய்தனர்.…

திமுக கூட்டணி கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம்..,

மத்திய அரசை கண்டித்து நிலக்கோட்டையில் திமுக கூட்டணி கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ. செந்தில்குமார் எம்.எல்.ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் .மத்திய அரசு மோடி…

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

சோழவந்தான் ஸ்டேட் பாங்க் முன்பாக திமுக மற்றும் இதன் கூட்டணி கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வெங்கடேசன் எம் எல் ஏ தலைமை ஏற்று ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் திமுக நகரச் செயலாளர் சத்ய…