



இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் 108 திருவிளக்கு பூஜை..,
இடைநிலை ஆசிரியர்களுக்கு மறுநியமன ஆணை வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்..,
நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..,
ஊரணியை மீட்டெடுப்பதோடு, பட்டா வழங்கிய அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..,
எடப்பாடி பழனிச்சாமியுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கிய எஸ்.பி. வேலுமணி..,
வெம்பக்கோட்டை ஒன்றியம் சிப்பிபாறையில் குடிநீர் ஆதாரத்திற்காக ஊரணி அமைந்துள்ளது. இந்த ஊரணியை சிப்பிப்பாறை, சிப்பிப்பாறை காலனி, வால் சாபுரம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஊரணி கடந்த 30 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. மேலும் வரத்து…
தென்காசி பகுதியை சேர்ந்த வேல்ராஜ் (வயது 45) இவர் தனக்கு சொந்தமான காரில் உறவினரை சந்திப்பதற்காக தாயில்பட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது தனியார் பல்க் அருகே வந்தபோது திடீரென கார் நிலை தடுமாறியதில் பள்ளத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி கார்…
திண்டுக்கல் அருகே இடி தாக்கியதில் ஆடுகள் பலியாயின. திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டி யை சேர்ந்தவர் ரெங்கசாமி(47).. இவருக்கு சொந்தமான தோட்டம் பித்தளைபட்டியில் உள்ளது.அந்த தோட்டத்தில் பித்தளைபட்டியை சேர்ந்த மெம்மேலி(53) என்பவர் ஆட்டுப்பட்டி அமைத்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு-யை அடுத்துள்ள உடையாம்பட்டியைச் சேர்ந்தவர் காசுகொடி., விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால், தனது நிலத்தில் கோழிப்பண்ணை வைத்து பிழைப்பு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது., இந்த கோழி பண்ணையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழை…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழை காரணமாக திடியன் கிராமத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தும், கிளைகள் முறிந்தும் வீடுகள் மற்றும் நீர் தேக்க…
மதுரை மாநகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த மகேந்திரன், லாரி ஓட்டுநர் ஒருவரிடம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். லாரி ஓட்டுநரிடம் பணம் கேட்பதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று அண்மையில் சமூக…
கோவையில் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு வரும் நிலையில் அதிகாலையில் வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில் போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்…… தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் முற்றிலும்…
திண்டுக்கல்: கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டுமென கோரிக்க வைக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் புலிகள் நடமாட்டம்…
திண்டுக்கல் அருகே தனது கணவரை தாக்கிய நபர்கள் மீது நான்கு நாட்களாக நடவடிக்கை எடுக்காத வத்தலகுண்டு காவல்துறையினரை கண்டித்து பாதிக்கப்பட்டவரின் மனைவி 3 குழந்தைகளுடன் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திண்டுக்கல், வத்தலகுண்டு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு புதுப்பட்டி…
தமிழகம் மற்றும் கேரளாவில் பருவமழை ஜூன் 4-ல் தொடங்க வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . தென்மேற்கு பருவமழை குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் ஜூன் 4-ஆம் தேதியில் கேரளாவில் நிலப்பரப்பில் தென்மேற்கு…