



எடப்பாடி பழனிச்சாமியுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கிய எஸ்.பி. வேலுமணி..,
எடப்பாடி கொடுத்த பதவியை ஏற்க முடியாது.. எஸ்.பி வேலுமணி மீண்டும் போர்க்கொடி – தவிக்கும் அ.தி.மு.க !!!!
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்பள்ளி மாணவர்கள் நீச்சல் போட்டியில் சாதனை..,
குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி ஏற்படுத்த வலிறுத்தி ஆர்ப்பாட்டம்..,
சாத்தூரில் ஆனி பிரம்மோற்சவ பெருந்திருவிழா திருத்தேரோட்டம்..,
திண்டுக்கல் கலெக்டராக துர்காமூர்த்தி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக துர்கா மூர்த்தி, நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த இவர், தமிழக அரசு மேற்கொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றத்தின்படி திண்டுக்கல் மாவட்டத்திற்கு…
திண்டுக்கல்லில் தெருவுக்குள் புகுந்த 7 அடி நீளம் சாரைப்பாம்பை பிடித்த இளைஞர்கள் தீயணைப்புத் துறையிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல், சின்ன அய்யங்குளம் பகுதியில் பொதுமக்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென தெருவுக்குள் 7 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு புகுந்தது. தண்ணீர்…
கோயம்புத்தூர் சின்னியம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று மாணவர்களின் நலன் கருதி, மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் தொடக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. கோவை சின்னியம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று இந்தத் தொடக்க விழா நடைபெற்றது. பள்ளியின் உள்கட்டமைப்பு மற்றும்…
கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் நார்வேயின் மேற்கு நார்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தூய்மை எரிசக்தி மற்றும் சுகாதாரப் பயன்பாடுகளுக்கான மேம்பட்ட பொருட்கள் தொடர்பான 4வது சர்வதேச மாநாடு (AMCEHA 2026) சிஐடி வளாகத்தில் தொடங்கியது. ஜூன் 3…
நத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026 – 2027ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலை B.A. (History), B.Com., & B.B.A. மற்றும்…
கோடை விடுமுறை முடிந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகமடைந்தனர். கடுமையான கோடை வெயில் காரணமாக ஜூன் 1-ல் திறக்கப்படுவதாக இருந்த பள்ளிகள், சில நாட்கள் தள்ளிவைக்கப்பட்டு இன்று முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கோடை விடுமுறைக்குப் பின்…
மதுரை மாவட்டத்தின் ஆட்சியராக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்., இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வட்டாச்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு செய்தார்., முன் அறிவிப்பின்றி தீடீரென நடைபெற்ற இந்த…
“மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப முயற்சி” மின் விநியோகத்தை சீராக்க அமைச்சர் நிர்மல் குமார் செய்தது என்ன? மின்வெட்டுக்கான காரணம் குறித்து ஆய்வு கூட்டத்தை அமைச்சர் நிர்மல்குமார் நடத்தவில்லை மின்வெட்டு பிரச்சனை உடனுக்குடன் சரி செய்யப்பட வேண்டும் எனகோவையில் முன்னாள் அமைச்சர்…
அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் ஆவணங்கள் மாயம் என புகார் எழுந்துள்ளது டெண்டர்கள், கொள்முதல் தொடர்பான ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிக அளவில் மின்சார வாரியத்தின் நிலக்கரி கொள்முதல் பற்றிய…
மதுரை மாநகர் ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வரும் ஓய்வுபெற்ற அறநிலையத்துறை அதிகாரியான நாகராஜன்(85). இவரது மகன் ஸ்வீடன் நாட்டிலும், மகள் வேலூரிலும் வசித்துவருகின்றனர். நாகராஜனின் மனைவி கொரொனா காலகட்டத்தில் உயிரிழந்த நிலையில் நாகராஜன் தனியாக அடுக்குமாடி குடியிருப்பில்…