• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

விக்கிரமங்கலம் அருகே ஊரணியில் செத்து மிதக்கும் மீன்களால் தொற்றுநோய் பரவும் அபாயம்..,

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கல்புலிச்சான் பட்டி ஊரணியில் கடந்த மூன்று நாட்களாக மீன்கள் செத்த மிதந்து கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் கூறியும் செத்து கிடக்கும் மீன்களை சுத்தம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை…

ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அரசு ஊழியர்கள் கோரிக்கை..,

செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் இலக்க முறை சேவைகள் துறை அமைச்சர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு ஆர்.குமார் அவர்கள் மாவட்ட வளர்ச்சி கண்காணிப்பு குழு கூட்டத்திற்கு வருகை தந்தபோது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல…

மனித உரிமை துறை மாவட்டத் தலைவர் நியமனம்..,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறை தலைவர் அபிஷேக் திங்கி ஒப்புதலோடு இ.காங்கிரஸ் கமிட்டி மதுரை வடக்கு மாவட்டம் முன்னாள் மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் பரிந்துரைப் படி மனித உரிமை துறை மாநில தலைவர் ஜெயசிம்மா, மதுரை…

விருதுநகரில் ‘ஜனநாயகன்’ திரைப்பட காட்சியில் விஜயபிரபாகரன் தோல்வி குறித்து வீடியோ ஒளிபரப்பு..,

விருதுநகரில் நேற்று 3 திரையரங்குகளில் நடிகரும் முதல்வருமான விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையிடப்பட்டது. இதையொட்டி, விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்வம் அமிர்தராஜ் திரையரங்கில் நடைபெற்ற ரசிகர்களுக்கான சிறப்பு காட்சியை காண வந்தார். அந்த திரைப்படக் காட்சியின் போது,…

ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டையில் பழமையும் பெருமை வாய்ந்த குலசேகர பாண்டிய மன்னர் காலத் தில் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தெற்கு முகமாக வீட்டிருக்கும் மீனாட்சி அம்மனுக்கு ஆடி இரண்டாவது வார வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை…

டி பி மில்ஸ் சாலையில் அமைந்துள்ள புகைப்பட கலைக்கூடத்தில் தீ விபத்து..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டி பி மில்ஸ் சாலையில் அமைந்துள்ள விமல் என்பவர் நடத்தி வரும் விமல் (ஸ்டுடியோ )புகைப்பட கலைக்கூடத்தில் கம்ப்யூட்டரில் மின் கசிவின் காரணமாக தீ பிடித்து புகைப்பட கலைக்கூடத்தில் வைத்திருந்த விலை உயர்ந்த உபகரணங்கள் தீயில் எரிந்து…

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்..,

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி, நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அய்யனார் ஆகியோர் முன்னிலையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது தொடர்ந்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை…

ஆத்தூர் அணையில் நீர்வரத்து குறைந்ததால் பொதுமக்கள் அவதி..,

ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் குறைந்ததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அணையின் நீர்மட்டம் சரிவு திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்குவது ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் (ஆத்தூர் அணை) ஆகும். கடந்த சில மாதங்களாக…

தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் சார்பில் உசிலம்பட்டி நகராட்சி மற்றும் எழுமலை பணிபுரியும் சுமார் 200 தூய்மை பணியாளர்களுக்கு தூய்மை பணியாளர்களுக்கு உரிமைகள் பாதுகாப்பு முன்னேற்றம் நலத்திட்ட உதவிகள்…

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் வேலம்மாள் குளோபல் பள்ளியில் மாநில அளவிலான தடகளப் போட்டி..,

மதுரை சிந்தாமணியில் உள்ள வேலம்மாள் குளோபல் பள்ளியில் மாநில அளவிலான பள்ளிகளுக்கிடையேயான தடகளப் போட்டி வருகிற 24 முதல் 25 ஆகிய இரண்டு நாட்கள் வேலம்மாள் குளோபல் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. வேலம்மாள் குளோபல் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட செயற்கை…