• Tue. Jun 30th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

Trending

திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் அமைந்துள்ளது., இக் கோவில் 12 ஆண்டுகளுக்கு பின்பு புரணமைப்பு பணிக்கள் மேற்கொள்ளப்பட்டு சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகள் செய்து மேளதாள வாத்தியங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் கடம் புறப்பாடு நடைபெற்றது., தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மூலஸ்தானம்…

திருச்சி சூர்யா கைது …

பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேசியதை தொடர்ந்து – திருச்சி சூர்யா கைது செய்து தலைமறைவான முக்தாரை வலைவீசி போலீசார் வருகின்றனர். பாஜக பிரமுகர் அலிசா அப்துல்லாவின் பச்சிளங்குழந்தையை மையப்படுத்தி தரக்குறைவாக பேசிய வழக்கில், யூட்யூபர் திருச்சி சூர்யாவை போலீசார் கைது செய்துள்ளனர்.…

வாடிப்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் தி.மு.க.,சார்பாகக முன்னாள் முதல்வர் கருணாநிதி 103 வது பிறந்தநாள் விழா வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பேரூர் செயலாளர் பேரூராட்சி தலை வர் மு பால்பாண்டியன் தலைமை தாங்கி முன்னாள் முதல்வர் கருணாநிதியின்…

வடமதுரை அருகே கணவனை அடித்துக் கொன்ற மனைவி..!

திண்டுக்கல் அருகே கணவனை அடித்துக் கொன்ற மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த சுகராஜ் என்பவரை அவரது மனைவி முருகேஸ்வரி. இவர் கடுமையாக தாக்கியதால் சம்பவ இடத்திலேயே கணவர் உயிரிழந்தார்.கணவர் சுகராஜை கொலை செய்த மனைவி வடமதுரை காவல்…

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாள் விழா..,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாள் விழா திமுக சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அருப்புக்கோட்டை நகர திமுக சார்பில் எம்.எஸ்.கார்ணர் பகுதியில் திமுக அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருஉருவப்படத்திற்கு நகர திமுக…

மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு பெரும் பின்னடைவு!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 80 இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் வென்றிருந்த நிலையில், மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 20 பேர் மட்டுமே பங்கேற்றிருந்தனர். நேற்று மம்தா பானர்ஜி நடத்திய தர்ணா போராட்டத்தில் 8 எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்றனர்;…

தலைமை மருத்துவமனையில் சார் ஆட்சியர் மற்றும் உசிலம்பட்டி எம்எல்ஏ திடீர் ஆய்வு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உள்நோயாளி மற்றும் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர்., இந்நிலையில் உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ்குமார் மற்றும் உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ விஜய் ஆகியோர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.,…

பட்டாசு வெடித்ததில் சாலையோரம் குப்பை பற்றி எரிந்த சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதியில் பட்டாசு வெடிக்க, நகர் மன்ற கூட்டத்தின் தீர்மானம் மூலம், நகராட்சி நிர்வாகத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை முறையாக நகராட்சி நிர்வாகம் அமல் படுத்தாத சூழலில், இல்ல விழாக்களுக்கு ஊர்வலமாக செல்லும்…

ராஜ்ய சபா பதவியை ஒதுக்கிய முதல்வர் விஜய்!

காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுவதாக தவெக தலைவரும் முதல்வருமான விஜய் அறிவித்துள்ளார். சி.வி.சண்முகம் பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட காலி இடத்துக்கான தேர்தல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இதன் பதவிக் காலம் 2028 ஜூன் மாதம் வரை உள்ளது.…

இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது..,

2016 தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியாகி உள்ளது. திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் நீதிபத் ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கி உள்ளார். நிராகரிக்கப்பட்ட 203 தபால் வாக்குகள்…