• Fri. Apr 24th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

ஜனவரி 5-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கவுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைக் கூட்டமானது புனித ஜார்ஜ் கோட்டையில் வருகின்ற ஜனவரி 5ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர்…

மிரட்டலுக்குப் பயந்து நான் பா.ஜ.க.வில் இணையவில்லை.., சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம்..,

சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம், அதன் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வில் இணைந்தது பல்வேறு சர்சைகளைக் கிளப்பி இருக்கிறது.ஒரு கட்சியில் வழிகாட்டுதல் குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்த மாணிக்கம் திடீரென பாஜகவுக்கு தாவியது அதிமுகவுக்க செயத துரோகம்…

போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை ராணுவத்தினர் இந்தியா வரத் தடை விதிக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை

போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை ராணுவத்தினர் இந்தியா வரத் தடை விதிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணிராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 2009-ல் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் எனக் கூறி இலங்கை அரசு நடத்திய போரில் இலங்கையில் விடுதலைப் புலிகள் நடத்திவந்த ஆயுதப்…

இடுப்பழகுக்கு போட்டியாக களமிறங்கிய கீர்த்தி பாண்டியன்

சினிமா தொடங்கிய காலம் முதல் தங்களது தனித்திறமை, நடிப்பாற்றலை நம்பி சினிமாவில் ஜொலித்த வெற்றிபெற்ற நடிகைகள் ஏராளம் தமிழ் சினிமாவில் வாரிசுகளின், வரவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதே போன்று வடக்கில் இருந்தும், கேரளா, கர்னாடகரவில் இருந்து எதற்கும் துணிந்தவர்களாக புதுமுகங்கள் கோடம்பாக்கத்தில்…

விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன், ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் திடீர் சந்திப்பு.இதில் கட்சிக் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளராக முன்னாள் தமிழக முதல்வர் சட்டமன்ற எதிர்கட்சித் துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தை மரியாதை நிமிர்த்தமாக ஆர்.கே.ரவிச்சந்திரன் சந்தித்து…

ஆப்கானிஸ்தானுக்கு உதவி இந்தியா.. நன்றி தெரிவித்த தாலிபன்கள்

கடந்த சனிக்கிழமையன்று டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 1.6  மெட்ரிக் டன்  உயிர் காக்கும் மருத்துவ கருவிகளை ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கிய உள்ளது. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதே ஆப்கானிஸ்தான் கடும் பொருளாதார பாதிப்பில் சிக்கியிருந்தது. தலிபான்கள் கைகளுக்கு சென்ற பின்னர்…

கழக அமைப்பு தேர்தலுக்கான விண்ணப்ப படிவம் சமர்ப்பிப்பு

மேட்டுப்பட்டி கிளை கழக செயலாளர் பதவிக்கான விண்ணப்ப படிவத்தை சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் K.S.சண்முகக்கனி பெற்றுக்கொண்டார். சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் K.S.சண்முகக்கனி O.மேட்டுப்பட்டி கிளை கழக செயலாளர் பதவிக்கான விண்ணப்ப படிவத்தை சாத்தூர் கிழக்கு ஒன்றிய…

ஒட்டகத்துக்கு அழகுப்போட்டி!

சவுதி அரேபியாவில் ஆண்டுதோறும் ஒட்டகத் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு டிசம்பர் மாதத் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட கிங் அப்துல்அஜிஸ் ஒட்டக திருவிழா உலக அளவில் கவர்ந்தது. ஏனென்றால், ஒட்டகங்களை வளர்ப்பவர்களுக்கு மொத்தம் 66 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை…

மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் ஓர் இனிப்புச் செய்தி..!

புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு இனிப்பான செய்தி காத்திருக்கிறது. 2022 ஜனவரியில் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளம் மீண்டும் அதிகரிக்கும். இருப்பினும், 2022 ஜனவரியில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது…

விடுதியில் அதிகாலை 4 மணிவரை நடனமாடி மாட்டிக்கொண்ட பின்லாந்து பிரதமர்

பின்லாந்து பிரதமர் சன்னா மரின். 34 வயதான இவர் அரசியலுக்கு வந்த 7 ஆண்டுகளில் பிரதமராகி உள்ளார். உலகின் மிக இளமையான பிரதமரும் இவரே. இவரின் அமைச்சரவையில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் சமீபத்தில் உறுதி செய்யப்பட்ட…