வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கிக் கொண்டு, அதைக் கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக உட்கார வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து, வெள்ளரிக்காயை அகற்றினால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி கருவளையங்களும் நீங்கி விடும்.
பிஸ்கட் -15(க்ரீம் பிஸ்கட் தவிர)முட்டை-3சர்க்கரை-1கப்காய்ச்சிய பால்-1டம்ளர் பிஸ்கட், முட்டை, 1ஃ2 கப் சர்க்கரை, 1ஃ2டம்ளர் பால் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொண்டு, 1ஃ2கப் சர்க்கரையுடன் 1ஃ2டம்ளர் பாலை ஊற்றி அடி கனமான பாத்திரத்தில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்துக்…
தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்திருந்தாலும் கூட முழுவதுமாக வைரஸ் நம்மைவிட்டு போகவில்லை. இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் அவரது மனைவி மோகனாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கி.வீரமணியும், அவரது மனைவி மோகனாவும் சென்னை கிரீம்ஸ்…
அதிக மக்களால் விரும்பப்படும் புகழ்பெற்ற தலைவர்களின் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா உள்ளிட்ட உலகின் 13 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களில் மக்களால் ஏற்றுக் கொள்ளப் படும் தலைவர்களின் பட்டியலை ‘மார்னிங் கன்சல்ட்’…
தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் சென்னையில் மழை விபத்துகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க காவலர் பேரிடர் மீட்பு அமைக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படை காவலர்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் நீச்சல் மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் அனுபவம் உள்ள 10 காவலர்கள் உள்ளனர். 12…
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் பருவ மழை காரணமாக கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல்வேறு வீடுகளை சூழ்ந்து சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி தமிழக அரசால் துரிதமாக…
செயற்பால தோரும் அறனே ஒருவற்குஉயற்பால தோரும் பழி. பொருள்ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசியில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வளைகுடா மலேசியா தளபதி பேரவைச் செயலாளர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். உதயநிதி ஸ்டாலின் 44வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி…
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிவன் மேடு அருகில் மதுரையை சேர்ந்த இருவர் அதிவேகத்தில் வந்துள்ளனர். அப்போது, சிவகங்கையைச் சேர்ந்த கார் ஒன்று எதிரில் வந்துள்ளது. அப்போது டூவீலரில் வந்த இருவர் எதிரில் வந்த காரில் மோதி டூவீலரில் வந்தவரில் ஒருவர் தூக்கி…
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மதுரையின் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை…