விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளவர் புகழ். தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய நீண்ட நாள் காதலி குறித்து அவர் தற்போது மனம் திறந்துள்ளார்.
விஜய் டிவியின் குக் வித் கோமாளியில், இரண்டாவது சீசனில் சிவாங்கி, புகழ் உள்ளிட்டவர்கள் மிகுந்த புகழை பெற்று வெள்ளித்திரையிலும் அதிகமான பட வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். அஸ்வினும் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் அதிகமான பட வாய்ப்புகள் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் புகழ் பங்கேற்க மாட்டார் என்று நிகழ்ச்சி துவக்கத்தில் கூறப்பட்டது. ஆனால் முதல் வாரத்தில் பங்கேற்காத புகழ், தற்போது இரண்டாவது வாரத்திலிருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இதனால் நிகழ்ச்சி களைகட்டி வருகிறது.
ரசிகர்கள் வெகுவாக ரசித்துவரும் இந்த நிகழ்ச்சியில் தனது காதல் மற்றும் திருமணம் குறித்து புகழ் மனம் திறந்துள்ளார். தனது காதல் கதை குறித்து செஃப் வெங்கடேஷ் பட்டின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார் புகழ். பென்சி என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். விஜய் டிவிக்கு வருவதற்கு முன்னதாகவே பென்சியை காதலித்து வருவதாகவும், அவர் தன்னுடைய பர்பார்மன்சிற்கு அதிகமான ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் இந்த ஆண்டில் தனது திருமணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

- பேரூராட்சி அலுவலகம் முன் வார்ட் உறுப்பினர் போராட்டம்நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர் சோலை பேரூராட்சி 13வது வர்ட் உறுப்பினர் கிரிஜா இவர் […]
- பதக்கங்களை கங்கையில் வீசி ஏறிந்த டெல்லியல் போராடும் மல்யுத்த வீரர்கள்எங்கள் பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசுவோம் என்று […]
- சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு5வது முறையாக கோப்பையை வென்று சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஐபிஎல் தொடரில் […]
- சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக தொண்டரே காரணம் – அண்ணாமலைகுஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்த ஜடேஜா […]
- ரூ.128 கோடியில் தொழிற்சாலை.. ஜப்பான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம்தமிழ்நாட்டில் ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை நிறுவிட ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் […]
- அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி.., பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி நடத்த வேண்டும் என தமிழக பள்ளக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு […]
- நரிக்குறவர்கள் சாதிச் சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!நரிக்குறவர்கள் எஸ்.டி சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் […]
- மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது..,மாற்றுத்திறனாளிகள் ஆணையர் கடிதம்..!பல்வேறு அலுவல் காரணமாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடந்து […]
- பராமரிப்பு பணிகளுக்காக இன்று ஒருநாள் மூடப்படும் ஈஷா யோகா மையம்..!ஆண்டுதோறும் மே 30ஆம் தேதியன்று நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் ஈஷா யோகா மையம் மூடப்படுவதாக […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 177: பரந்து படு கூர் எரி கானம் நைப்பமரம் தீயுற்ற மகிழ் தலைஅம் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒளிந்திருக்கும் திறமை..!! ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]