




ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருநெல்வேலியில் புதிய ஃப்ருட்ஸ் மற்றும் ஜூஸ் கடை திறப்பு விழாநடைபெற்றது. ஃப்ருட்ஸ் மற்றும் ஜூஸ் கடையே திறப்பு விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி , விமல்ராஜ்,DRO, தனி மாவட்ட வருவாய் அலுவலர், சிப்காட், மற்றும்…
உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி முதல் 7 ம் தேதி வரை நடக்கிறது. இதை முன்னிட்டு தென்காசி மாவட்டம் குருவிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா மற்றும் உறுதி மொழி…
அல்காயிதா இயக்கத்தின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டார் .. இனி அந்த இயக்கம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.பின்லேடன் மரணத்துக்குப் பிறகு அல் காயிதா இயக்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்றிருந்த அய்மன்அல்ஜவாஹிரியையும் அமெரிக்கா கொன்று விட்டதாக அறிவித்துள்ளது.அந்த இயக்கத்தின் தலைமை…
நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க கூடியவர். கடினமாக உழைத்தால் பலனை எதிர்ப்பார்க்கலாம் என்பதற்கு இவர் ஒரு நல்ல உதாரணம். இந்த வருட ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் புதுமுக இயக்குனர் சிபி இயக்கத்தில் நடித்த டான் திரைப்படம் வெளியாகி…
சிலியின் அடகாமா (Atacama) பாலைவனத்தில் உள்ள ஒரு செம்புச் சுரங்கம் அருகே டென்னிஸ் அரங்கத்தைவிடப் பெரிய பள்ளம் திடீரென்று ஏற்பட்டுள்ளது. சுமார் 32 மீட்டர் நீளம்கொண்ட அந்தப் பள்ளம் வார இறுதியில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.அதைச் சுற்றி சுமார் 100 மீட்டர் பரப்பளவில்…
ஆவின் நிறுவனம் மூலம் குடிநீர் விற்பனைக்கு வரவுள்ளது.குடிநீர் பாட்டில்களை விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதாக ஆவின் நிறவனம் அறிவித்துள்ளது. இது குறித்து அமைச்சர் நாசர் கூறும் போது .. ஆவின் நிறுவனம் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் இது…
தெலுங்கானா பள்ளிகளில் டீச்சருக்கு பதிலாக ரோபோ பாடம் சொல்லும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈகிள் ரோபோ என்ற இளம்பெண் போன்ற உருவம் கொண்ட பெண் ரோபோக்கள் தனியார் பள்ளிகளில் பாடம் நடத்தி வருகின்றன. இந்த…
இந்திய கொடி உயருவது போல விலைவாசியும் உயர்வதை சித்தரித்து பிரபல கார்ட்டூனிஸ்ட் வரைந்த கார்ட்டூன் வைரலாகி வருகிறது.நமது நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டுமக்கள் அனைவரும் ஆகஸ்ட் 2 முதல் 15 வரை தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில்…
சீமான் தனது வாய்ப்கொழுப்பை எங்களிடம் காட்டக்கூடாது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கைநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் மறைந்த அதிமுக தலைவர்களான அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை இழிவுபடுத்தும் விதமாக…
இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் ,சிபிஐ விசாரணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறை இபிஎஸ் வசம் இருந்தபோது விடப்பட்ட டெண்டர்களில் ரூ.4,800…