



மதுரை வேலம்மாள் பள்ளிகள் குழுமம் சார்பில 12-வது சர்வதேச யோகா தின விழா வேலம்மாள் குளோபல் பள்ளி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. வேலம்மாள் குளோபல் பள்ளியின் கிரிக்கெட் மைதானத்தில் உயர் நீதி மன்ற நீதியரசர் G.R சாமிநாதன் தலைமையில் வேலம்மாள் குடும்ப…
பிஸ்கட்டுக்கு அஞ்சு ரூபா கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலுக்கும் அஞ்சு ரூபா கொள்ளையடிக்கும் ஹோட்டல் உரிமையாளர்கள் துதி பாடும் அரசு பேருந்து ஓட்டுநர்களும் நடத்துனர்களும்வட மாவட்டங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் வாகனங்களில் பயணிகள் பயணம்…
பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் பிளாட்டினம் ஜூபிலி விழாவையொட்டி சர்வதேச மாநாடு – RCMS 2026 நடைபெற்றது. கல்வி , ஆராய்ச்சி மற்றும் சமூகப் பங்களிப்பில் 75 ஆண்டுகால சிறப்பான பயணத்தை கொண்டாடும் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் பிளாட்டினம் ஜூபிலி ( 2025–…
கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவையை நோக்கி வந்து கொண்டிருந்த கே.எம்.எஸ். நிறுவனத்திற்கு சொந்தமான தனியார்…
மும்பையில் இருந்து கோவைக்கு கடத்திய ரூபாய் 5 லட்சம் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்ததுடன் இரண்டு பேரை கைது செய்தனர். கோவை புட்டுவிக்கி சாலை கரும்புக்கடை போலீசார் ரோந்து சென்றனர். அப்பொழுது அங்கு உள்ள கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக…
கோவை மாநகர் பீளமேடு ஹட்கோகாலனி பகுதியில் தனியாருக்கு சொந்தமான துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து பீளமேடு போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பீளமேடு ஹட்கோகாலனி பகுதியில் மஹாவாராஹி அம்மன்…
மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 29 வது வார்டு பாலம் ஸ்டேஷன் ரோடு கபடி சிலை அருகே முப்பதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்கள் மற்றும் கை குழந்தைகளுடன் செல்லூர் பாலம் இறக்கத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் திடீர் சாலை மறியர்களால்…
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள ஊத்துப்பட்டியில் அருள்மிகு சாஸ்தா திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் தனிநபர் ஒருவர் கோவிலுக்குச் செல்லும் பாதையைத் தனது சொந்த நிலம்…
மதுரை மாவட்டம், மேற்கு தாலுகா கீழமாத்தூர் கிராமத்தில் உள்ள பொதுப்பணி துறை கண்மாயில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும்.பாசன வாய்க்காலை அஷ்டலட்சுமி நகரில் பிளாட் எண்.31 இல் குடியிருக்கும் அருள்பாரதி என்பவர் மகன் அருள்பிரிட்டோராஜ் மற்றும் அவரது மனைவி கல்பனா…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர் கார்த்திக் மாரி அறிமுகப்படுத்திய நவீன தொழில்நுட்பம் மாணவர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அந்த முன்னாள் மாணவர், ஹாலோகிராம் (Hologram) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட்…