• Sat. Apr 25th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

மேம்பாலம் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு..,

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் நடைபெறும் மேம்பாலம் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, மூர்த்தி மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வவேலு கூறுகையில்;- மதுரையில் நீண்ட நாள் கோரிக்கையான…

போக்குவரத்து காவல்துறை சார்பாக குறும்படம் வெளியீடு..,

மதுரை மாநகர காவல் துறை ஆணையர் முனைவர் j லோகநாதன் ips ‘ஏன் அவசரம்’ எனும் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகடு வெளியீடு செய்யப்பட்டு, படக்குழுவினருக்கு கேடயமும், பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது ..37 வது தேசிய சாலைபாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு பல்வேறு சாலைப்பாதுகாப்பு…

திமுக சார்பில் மொழிப்போர் தியாகி ஆ. சின்னசாமி சிலைக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி..,

மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாளாக ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், அரியலூர் மாவட்ட திமுக சார்பில் கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகி ஆ. சின்னசாமி திருவுருவச் சிலைக்கு மாலை…

பள்ளியில் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த காவல் உதவி ஆணையாளர்..,

சென்னை, தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரத்தில் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் எம்சிசி கேம்பஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 39வது ஆண்டு விளையாட்டு தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் தலைமை விருந்தினராக தாம்பரம் காவல் நிலைய உதவி ஆணையாளர்…

பழனிச்சாமியை டிடிவி தினகரன் விமர்சனம் செய்து மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளது வெட்கக்கேடு..,

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இது நம்ம ஆட்டம் 2026 முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழாவை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா,…

OLX-ல் காரை விற்றுவிட்டு பின்னாலேயே வந்த கொள்ளையர்கள்…

கோவையில் பென்ஸ் கார் ஒன்று திருடு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காரை திருடிச்செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கவுண்டர் மில்ஸ் பகுதியில் கார் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். மேலும் பழைய…

கோவையில் காட்டுப் பன்றிகள் அட்டகாசம்..,

கோவை மாநகராட்சி 41-வது வார்டுக்கு உட்பட்ட வடவள்ளி பகுதியில், வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து உள்ள காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் எல்லை மீறிச் செல்வதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதியை ஒட்டி உள்ள…

விளையாட்டுப் போட்டிகள்-2026 பரிசுகள் வழங்கிய நிகழ்ச்சி..,

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா விளையாட்டுப் போட்டிகள்-2026 துவக்கி வைத்து, முதல் மூன்று இடங்கள் பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி நிகழ்ச்சியை…, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு.அருணாIAS அவர்கள் தலைமையில், மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர்…

மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்..,

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ரூட்ஸ் குழும நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா குழும நிறுவனங்கள் இணைந்து கோவையில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் கோவை நவ இந்தியா எஸ் என் ஆர் கலையரங்கத்தில் துவங்கியது. இந்த வேலை வாய்ப்பு…

ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி மோதி 3 பேர் பலி!!

மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே சாலை நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்து மூன்று பேர் பலி 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டி டி அருந்துவதற்காக நெடுஞ்சாலையில் மற்றொரு ஆம்னி…