




கள்ளத்தனமாக பட்டாசு மற்றும் கருந்திரிகள் தயாரிப்பதை தடுக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர் வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணி தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் மகேஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் தங்க மாரியப்பன் ஆகியோர் ஏழாயிரம் பண்ணை சுற்றுவட்டார பகுதியில் உள்ள…
கோவையில் செயல் பட்டு வரும் பிஎஸ்ஜி அறக்கட்டளையின் கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் இந்திய அளவில் முன்னனி நிறுவனங்களாக 100 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகின்றது.. இந்நிலையில் பிஎஸ்ஜி & சன்ஸ் அறக்கட்டளை, தனது 100-வது நிறுவன தின விழாவை ஒட்டி…
தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர்,சட்டமன்ற எதிர்க்கட்சி பொருளாளர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர்,முன்னாள் அமைச்சர் .கடம்பூர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். நிகழ்ச்சியில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாத்தூர்…
மதுரை மாவட்டம் பேரையூர் சாலையில் உள்ள அற்புதக் குழந்தை ஆலயத்தில்கூட்டுத் திருப்பலி நடைபெற்றது., இதில் கூட்டுத் திருப்பலி அருட்தந்தை ஏஞ்சல்ராஜ் செயலக முதல்வர் மதுரை உயர்மறை மாவட்டம் அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது. சான்று வாழ்வில் இறையாட்சி வளர்ப்போம் என்கிற மையச் சிந்தனையின்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளத்தில் அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்டம் மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது பொதுக்கூட்டம் நடைபெறப் போகும் இடத்தை வெம்பக்கோட்டை அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பல்க் முனிசாமி, சாத்தூர் கிழக்கு ஒன்றிய…
சிவகாசி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள… சிவகாசி மாநகர ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட… அருள்மிகு:ஸ்ரீசெல்வ விநாயகர் ஸ்ரீதுர்க்கை பரமேஸ்வரி அம்மன்ஸ்ரீவெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில்… 10ஆம் ஆண்டு வருடாபிஷேக விழாவிற்கு, ரூ20ஆயிரம்நிதியினை அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாய் மெட்ரிக் பள்ளி மற்றும் கலை அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான தாய் கோப்பை கபாடி வாலிபால் விளையாட்டுப் போட்டிகள் 3 நாட்கள் நடக்கிறது. இந்த விளையாட்டு போட்டிகளின் துவக்க நிகழ்ச்சிக்கு தாசில்தார் ராமச்சந்திரன்…
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சின்னாறு எறையூர் அருகே காவல்துறை வேன் ஒன்றில் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி காளி என்ற வெள்ளை காளி என்ற நபரை சென்னை புழல் சிறையில் அடைப்பதற்காக காவல்துறை பாதுகாப்புடன்…
சென்னை அடுத்த தாம்பரம் சானடோரியம் பகுதியில், மத்திய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Indian Institute of Cost Accountants of India (இந்திய கணக்கு பட்டயாளர்கள் நிறுவனம்) சார்பில் செங்கல்பட்டு மாவட்ட கிளை இன்று தொடங்கப்பட்டது. இந்த புதிய கிளையை நிறுவனத்…
புதுக்கோட்டையில் வாகைத் தமிழர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாகைத் தமிழர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான த.புஷ்பராஜ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ப. நா.செல்வராஜா, பொருளாளர் ச.ரெங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்பலகாரர், அம்பலக்காரன்,…