




காரைக்கால் மாவட்டத்தில் 77 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காரைக்கால் புறவழிச்சாலை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ரவி பிரகாஷ் தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இவ்விழாவில் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி செளஜென்யா…
நாட்டின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு – உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று நாடு முழுவதும்…
சுதந்திர இந்தியாவின் 77_வது குடியரசு தினம். குமரி முதல்_ காஷ்மீர் வரையில் கொண்டாட்டம் பாதையில். குமரி மாவட்டத்தில். நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடலில். குமரி ஆட்சியர் அழகு மீனா. இந்தியாவின் மூன்று வண்ண தேசிய கொடியை இயற்றிவைத்தார். இந்த நிகழ்வில் குமரி…
குடியரசு தின விழாவை முன்னிட்டு திண்டுக்கல் விளையாட்டு மைதானத்தில் தேசியக் கொடி ஏற்றி கலெக்டர் மரியாதை செலுத்தினார். நாட்டின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் சரவணன் மூவர்ண தேசிய…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக விழா மேடை வரை அமைதி ஊர்வலமாக வந்து மொழிப்போர் தியாகிகள் திரு உருவ…
மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாம் அலுவலகத்தில் 77 வது தினம் கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை விமான நிலைய துணை கம்மாண்டன்ட் சச்சின் ஜன்ராவ் இங்கோலே தேசியக்கொடியை ஏற்றி வைத்து…
கன்னியாகுமரியை அடுத்த மலைமேல் இருக்கும் முருகன் குன்றத்து வேல் முருகன் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினி சாமி தரிசனம் செய்ய வந்தவரை. முருகன் குன்றம் கோவில் நிர்வாகி சிவபாலகிருஷ்ணன்வரவேற்றார். ஐஸ்வர்யா ரஜினி சுவாமி தரிசனம் செய்தார். இவர்…
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், மகாத்மா காந்தியின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந் நிலையில் களியக்காவிளையை அடுத்த தையாலுமூட்டில் இளைஞர் காங்கிரஸ்…
தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் விசில் சின்னத்தை தொகுதி வாரியாக பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தும் பணியில் கட்சி நிர்வாகிகள் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மதுரை மேல அனுப்பானடி பகுதியில் அக்கட்சியின் நிர்வாகி…
கன்னியாகுமரி, ஜன. 25: தேசிய உரிமைகள் களம் நுகர்வோர் அமைப்பின் மாநில நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு மாநில நிர்வாக செயலர் கார்த்திகா தலைமை வகித்தார். நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் பிரபாகரன் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், அமைப்பின் வளர்ச்சி மற்றும்…