• Fri. Apr 24th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

ஞானகுரு சீடர்கள் திருவண்ணாமலையில் அன்னதானம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவாளவாய நல்லூரில் உள்ளதிரு ஞானகுரு ஐயாஆசியோடு அவரின் சீடர்கள் தைப்பூசம் பௌர்ணமி தினத்தைமுன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்கள் சுமார் 5000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். இதில் ஞானகுரு சீடர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்…

கலியுக நாதன் கோவிலில் மகா சிவராத்திரி கொடியேற்ற விழா..,

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கருமாத்தூரில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கருமாத்தூர் கலியுக நாதன் கோவிலில் மகா சிவராத்திரிக்காக கொடியேற்று விழா நடைபெற்றது. திடியன் உச்ச பட்டி பாரம்பரிய பூசாரி வகையறா ராணி சோலை தேவர் மக்கள் கொடியேற்று விழாவை…

இந்திய தேசிய லீக் மூத்த நிர்வாகிகள் கூட்டம்..,

இந்திய தேசிய லீக் மூத்த நிர்வாகிகள் கூட்டம் O1.02.2026 அன்று வீரசோழன் தலைவர் அலுவலகத்தில் வைத்து இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் அவா்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுத்த முடிவு வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில்…

காய்கறி வியாபாரம் செய்து நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்ட கே. டி. ஆர்..,

சிவகாசியில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காய்கறி வியாபாரம் செய்து நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.. திமுகவிற்கு பாடம் புகட்டும் தேர்தலாக வரும் சட்டமன்றத் தேர்தல் அமையும் என பேட்டி… அதிமுக அறிவித்துள்ள முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை…

கண்மாய் புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வல்லத்திராகோட்டைகிராமத்தில் உள்ள வல்லநாடு கண்மாய் புனரமைக்கும் பணி நிகழ்ச்சியை நீர்வளத்துறை சார்பாக இன்று பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் சிவ.வீ .மெய்யநாதன் கலந்து கொண்டு 350 லட்சம் மதிப்பீட்டில் வல்லநாடு கண்மாய் புணரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டினார்.…

7 கிராம் வெள்ளியில் பெரியார் அறிவுலகம்-கலைஞர் UMT ராஜா..,

கோவை காந்திபுரம் பகுதியில் 300 கோடி ரூபாய் மதிப்பில் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடியில் 8 தளங்களுடன் கூடிய பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு வருகிறது. நூலகம் மற்றும் அறிவுசார் மையமாக இந்த கட்டிடம் அமைக்கப்பட்டு வருகிறது. தேர்தலுக்குள் கட்டுமான…

கோவையில் “குடி”மகனின் விபரீத சாகசம்..,

கோவையின் அடையாளமாகத் திகழும் அவிநாசி சாலை ஜி.டி. நாயுடு (GD Naidu) மேம்பாலத்தில், மது போதையில் வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டே சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ​கோவை, உப்பிலிபாளையம்…

தொகுதி பங்கீடு முடிந்ததும் சீட்டு பங்கீடு முடிவுகள் எடுக்கப்படும் – வைகோ பேட்டி..,

கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2026–2027 மத்திய நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதை கருத்தில் கொண்டு, மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு…

ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச சிறப்பு வழிபாடு!!

புதுக்கோட்டை நகரில்    மேல ராஜவீதி தெற்கு நான்காம் வீதி  சந்திப்பில் அருள் பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு திருநீர்  பால் தயிர் தேன் பஞ்சாமிர்தம்…

பால தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு மூல நாத சுவாமி அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி முருகன் வள்ளி தெய்வானை பாலதண்டாயுதபாணிக்கு பால் தயிர் வெண்ணெய் நெய் பஞ்சாமிர்தம் இளநீர் மஞ்சள் பொடி மா பொடி திரவிய பொடி பன்னீர்…