• Fri. Apr 24th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

கோவை வைட் மைண்ட்ஸ் ப்ரீஸ்கூல் புதிய கிளை திறப்பு..,

குழந்தைகளின் ஆர்வத்தையும் கற்றல் திறனையும் ஊக்குவிக்கும் நோக்கிலும் அறிவு, ஒழுக்கம், உணர்ச்சி மற்றும் படைப்பாற்றல் வளர்ச்சியை ஒருங்கிணைக்கும்நோக்கிலும் வைட் மைண்ட்ஸ் ப்ரீஸ்கூல் 2019 ஆண்டு வரதராஜபுரத்தில் துவங்கப்பட்டது. தற்போது 120 குழந்தைகளுடன் செயல்பட்டு வரும் வைட் மைண்ட்ஸ் ப்ரீஸ்கூல் நிறுவனத்தின் இரண்டாவது…

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற மருது பாண்டியன் காளை..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைந்துள்ள கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கில் சோழவந்தான் தொகுதி சார்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ ஆகியோர் துவக்கி வைத்தனர்.…

ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் சமயநல்லூர் ஊராட்சி புதுக்கண்மாய் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி ரவிச்சந்திரன் சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மங்கள இசை உடன் கணபதி பூஜை தொடங்கி மகா பூர்ணா ஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை நிகழ்ச்சியை…

இலவச கண் பரிசோதனை முகாம்..,

விருதுநகர் மாவட்டம், ஆமத்தூரில் அமைந்துள்ள ஏஏஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின், பெண்கள் மேம்பாட்டு அணி (Women Empowerment Cell) உன்னத் பாரத் அபியான் (UBA) மற்றும் இந்திய மருத்துவ கழகம்– சிவகாசி கிளை இணைந்து, தேசிய பெண் குழந்தை தினத்தை…

வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி சிறப்பு பூஜை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா துலுக்கன் குறிச்சியில் வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூசத் திருவிழாவினை முன்னிட்டு மாலை அணிந்த ஏராளமான பக்தர்கள் துலுக்கன் குறிச்சி உள்ள காளியம்மன் கோவில் இருந்து முக்கிய வீதியில்…

புரட்சித் தலைவி அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டம்..,

அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர்,முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் அவர்களின் ஆசியுடன் இன்றைய தினம் 02.2.2026. திங்கள் கிழமை சென்னை ராயப்பேட்டை யில் உள்ள அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில்எம்.ஜி.ஆர் மாளிகையில் கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டம்…

அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !!!

தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி தங்களுக்கு வழங்கப்படவில்லை எனக் கூறி, கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி நுழைவாயில் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டப் படிப்பில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு மற்றும் 3 ஆண்டு…

பிரேமலதாவின் கேப்டன் ரத யாத்திரை குமரியில் நிறைவு..,

கேப்டன் விஜயகாந்த் தொடங்கிய தேசிய திராவிட முன்னேற்றக் கழகத்தின், இன்றைய பொதுச் செயலாளர் பிரேமலதா. தேர்தல் பரப்புரை பயணமாக சென்னையில் தொடங்கிய உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற கேப்டன் தேர் பயணம்.பெப்ரவரி 1_ம் நாள் கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் தில்…

துணை கமிஷனராக பதவி உயர்வு..,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் துணை கமிஷனராக சூரியநாராயணன் பணியாற்றி வந்தார். அவர் கடந்த 2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 26-ந் தேதி இணை கமிஷனராக பதவி உயர்வு பெற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாற்றலாகி சென்றார். இந்த நிலையில்அழகர்கோவில் துணை…

எஸ்.ஆர். புரமோட்டர்ஸ் திறப்பு விழா..,

எஸ்.ஆர். புரமோட்டர்ஸ் திறப்பு விழா இன்று நடைபெற்றது. மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்து எஸ்.ஆர். புரமோட்டர்ஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். எஸ்.ஆர். புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் ரியாஸ் அஸ்லம் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் திமுக வடக்கு…