




தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராமநாதபுரம் டிஎஸ்பி நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழப்பு..,
மனிதநேய பெண் காவலருக்கு குவியும் பாராட்டு..,
ஓட்டளிப்பதற்கு பட்டனை அமுக்காமல் லைட்டை அமுக்கிய சீனிவாசன்..,
உசிலம்பட்டி தவெக வேட்பாளர் விஜய் பேட்டி..,
திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறும்: ஐ.பெரியசாமி நம்பிக்கை..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றிய அனைத்து நாயுடு மகாஜன சங்கத்தினர் சார்பாக மாமன்னர் திருமலை நாயக்கர் 443வது பிறந்தநாள்விழா வாடிப்பட்டி பகுயில் தாதம்பட்டி, போடிநாயக் கன்பட்டி இராமநாயக்கன்பட்டி, . பகுதிகளில் கொண்டாடப்பட்டது. வாடிப்பட்டி பேரூராட்சி 1வது வார்டு சாணாம்பட்டியில் நடந்த விழாவிற்…
மதுரை திருப்பரங்குன்றம் கிரிவலம் பாதையில் உள்ள அன்பு நகரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஒருவர் கட்டியுள்ள “ரஜினி பவன்” இல்லம், தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கோல்டன் சரவணன் என்பவர், தனது வாழ்நாள்…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காரைக்கால் மாவட்டத்தின் 16–வது பொதுக்குழு மாநில செயலாளர் முஃஸின் தலைமையில் மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் முன்னிலையில் நடைபெற்றது. இதில், கடந்த ஒரு வருடத்தினுடைய TNTJ காரைக்கால் மாவட்டத்தினுடைய ஆண்டறிக்கையை மாவட்ட செயலாளர் இப்ராஹிம் தொகுத்து வழங்கினார்.…
ஈஷாவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இன்று (01/02/2026) முளைப்பாரியால் வடிவமைக்கப்பட்ட லிங்க பைரவி தேவியின் திருவுருவத்துடன், பூக்கரகம், பூவோடு ஏந்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பாதயாத்திரை மேற்கொண்டனர். ஈஷாவில் ‘லிங்க பைரவி’ திருமேனி கடந்த 2010-ஆம் ஆண்டு தைப்பூச நாளன்று…
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் கோவில் தெரு பொதுமக்களின் சார்பில், இந்த ஆண்டு விசேஷ அன்னதானம் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. வழக்கமாக தைப்பூச நாளன்று பழனி ஆண்டவர் கோவிலில் சிறப்பு அபிஷேக…
புதுக்கோட்டை நகர எல்லையில் உள்ள வெள்ளாற்றங்கரையில் தைபூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முருகப் பெருமான் ஆலயங்களிலும் சிவ தலங்களிலும் பக்தர்கள் விரதமிருந்து காவடி எடுத்தும், புதுக்கோட்டை பூசத்துறையில் ஆண்டு தோறும்…
காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் ரூபாய் 55 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன மின் விளக்குகளுடன் கூடிய உலகத்தரத்திலான பேட்மிண்டன் உள்விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. மீனவ கிராமத்தில் பேட்மிண்டன் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்கும் வகையில் பேட்மிண்டன் உள்விளையாட்டு திறக்கப்பட்டு…
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு, வடமட்டம் பகுதியில் அமைந்துள்ள என்.பி இன்டர்நேஷனல் பள்ளியில் ஏழாம் ஆண்டு பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நிர்வாக இயக்குனர் டாக்டர்.முஜ்பூர் ரஹ்மான் தலைமையிலும் இயக்குனர் டாக்டர் முகமதுஅலி முன்னிலையிலும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு…
சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்,Ex.மாவட்ட கவுன்சிலர் *சாத்தூர் .K.S.சண்முகக்கனி தலைமையில் ஸ்ரீ திருமலை நாயக்கர் அவர்களின் திருவுருவபடத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்வில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய விவசாய பிரிவு தலைவர் சீனிவாசன்,சாத்தூர் கிழக்கு ஒன்றிய…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன் தலைமையில் போலீசார் கள்ளத்தனமாக பட்டாசு திரி,பட்டாசுகள் தயாரிப்பதை தடுக்கும் நடவடிக்கையாக இறவார்பட்டி, சல்வார்பட்டி, அச்சங்குளம், உள்ளிட்ட கிராமங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சல்வார்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி (வயது…