




தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராமநாதபுரம் டிஎஸ்பி நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழப்பு..,
மனிதநேய பெண் காவலருக்கு குவியும் பாராட்டு..,
ஓட்டளிப்பதற்கு பட்டனை அமுக்காமல் லைட்டை அமுக்கிய சீனிவாசன்..,
உசிலம்பட்டி தவெக வேட்பாளர் விஜய் பேட்டி..,
திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறும்: ஐ.பெரியசாமி நம்பிக்கை..,
சிவராத்திரி முன்னிட்டு இன்று இரவு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிவராத்திரி விழாக்கள் நடைபெறும் இன்று பகலில் பல்வேறு கோவில்களில் பக்தர்கள் கொண்டாட்டம். இன்று சிவராத்திரி என்பதால் புகழ் பெற்ற சிவன் கோவில்கள் தொடங்கி சாதாரண கோவில்கள் வரை அந்தந்த…
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள ஏதுவாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்காப்பு கராத்தே பயிற்சி வழங்கப்பட்டது. சிறுமியர் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றச்சம்பவங்கள்…
குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியின் பிரதான தொழிலான பட்டாசு உற்பத்தி தொழில் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து சமீபத்தில் மத்திய தொழில் துறை செயலாளர் அமிதீப் சிங் பாதியாவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை நேரில் அளித்துள்ள இந்தியன்…
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை மாநகரம் திருக்கோகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருஞ்சுனை அருகே ஆண்டிப்பட்டி பிரிவு ரோடு அருகே உள்ள பெரிய இழத்தான் குளம் அருகே கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகர் பகுதியில் சேர்ந்த லோகநாதன் வயது 49 என்பவர்…
திண்டுக்கல்லில் அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில் பா.ஜ.க மாநிலத்தலைவர் நைனார் நாகேந்திரன் சர்சை பேச்சு தவறுதான் தனிப்பட்ட கருத்துகளை தவிர்க்க வேண்டும் – திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். பா.ஜ.க பற்றி தவறாக பேசிய செங்கோட்டையன் மன்னிப்பு கேட்க…
மஹா சிவ ராத்திரி விழா முன்னிட்டு விருதுநகரில் உள்ள வாழ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழா இனிதே துவங்கியது. காலையில் மங்கள இசையுடன் துவங்கி பின்பு அமுதசுரபி இன்னிசை குழு சார்பாக பக்தி இசை பாடினார்கள்.…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரைச் சேர்ந்தவர் ராஜகுரு., கட்டிட தொழிலாளியான இருவரது அண்ணன் ராஜ்குமார் மகள் பிரமிலா – வை குடும்ப சூழல் காரணமாக ராஜகுரு வளர்த்து வருவதாக கூறப்படுகிறது., 7 வயதான பிரமிலா விற்கு நேற்று நள்ளிரவு உடல்நிலை…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் அமமுக பிரமுகர் பாலச்சந்திரன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு நவீன், ரிஷிகா தம்பதியின் திருமணத்தை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்., திருமணத்தை முடித்துவிட்டு மீண்டும்…
மதுரை திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார். மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் விஜயுடன் கூட்டணி சென்று விடுவோம் என…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மாத்தூரில் பிரசித்தி பெற்ற ஆலயமாக ஸ்ரீ பீளிக்கான் முனீஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் ஸ்ரீ பீளிக்கான் முனீஸ்வரர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் சொக்கலிங்கபுரம் மாத்தூர் ஊர் பொதுமக்கள் சார்பில் ரூபாய்…