• Fri. Apr 24th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடு…

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. எதிர்க்கட்சியான அதிமுகவுடன் மத்தியில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் செங்கல்பட்டு…

மதுரை விமான நிலையம் வந்த தமிழக முதல்வர் ..,

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் பின்னாகிள் நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு மைய கட்டிடத்தை முதல்வர் திறந்து வைக்கிறார். மதுரை தமுக்கம் முதல் நெல்பேட்டை வரை 1.3 கிலோ மீட்டர் நீளத்தில் ரூ 213. 80 கோடி…

புதிய ரிவர் இ-ஸ்கூட்டர் ஷோரூம் திறப்பு: சிறப்பு சலுகைகள் அறிவிப்பு!

கோவையில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, ராஜதுரை இ-மொபைலிங் நிறுவனம் சார்பில் ‘ரிவர்’ (River) மின்சார இருசக்கர வாகன விற்பனையகம் கோவை சத்தி சாலையில் நேற்று தொடங்கப்பட்டது.​ இந்த புதிய கிளையை நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அஸ்வினி, சேர்மன்…

பி.எஸ்.ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளை பணியாளர் தின விழா..,

கோவை பி.எஸ்.ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பணியாளர் தின விழா பி.எஸ்.ஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவன முதல்வரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர்…

மீனவர் நிழல் கூடத்திற்கு அடிக்கல் நாட்டிய விஜய் வசந்த்..,

குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின்.ரூ.10_ லட்சம் உதவியில் மீனவர் நிழல் கூடத்திற்கு அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரியில் ரூ10 லட்சத்தில் மீனவர் ஒய்வு அறை விஜய்வசந்த் எம். பி அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரி சகாய நகர் பகுதியில் உள்ள வாடி தெருவில்…

சட்டப்பேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கோரிக்கை..,

சட்டப்பேரவை கூட்டத்தொடரானது கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வருகிறது நேற்றைய கேள்வி நேரத்தின்போது விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்ருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கோரிக்கை ஒன்றை வைத்தார். அந்தக் கோரிக்கையானது விராலிமலை சட்டமன்றத் தொகுதி மண்டையூர் ஸ்ரீ…

அமைச்சர்கள் கலந்து கொண்ட நினைவேந்தல் நிகழ்ச்சி..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாத்தம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பி.கே.தங்கவேலு. புதுக்கோட்டை மாவட்டம் உருவாகுவதற்கு முன்பாகவே ஆலங்குடி பகுதி திருச்சி மாவட்டத்தில் இருந்தபோது இப்பகுதியில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சியை வளர்த்தெடுத்தவர். ஊராட்சி மன்றத் தலைவர் முதல்…

ஸ்ரீமாரியம்மன் மகா குடமுழுக்கு விழாவிற்கு நிதியுதவி வழங்கிய கே. டி.ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத்தொகுதி E.நடுவப்பட்டி. கிராமத்தில் உள்ளஅருள்மிகு: ஸ்ரீமாரியம்மன் கிராம_தேவதை கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில் மகா_குடமுழுக்கு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகா குடமுழுக்கு விழாவிற்கு அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என திருப்பணி குழு கமிட்டினர் முன்னாள் அமைச்சர்…

கணேஷ்குமார் இல்லத் திருமணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் கே. டி. ஆர்..,

விருதுநகர் நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி பொருளாளர்… கணேஷ்குமார்இல்லத் திருமணவிழா வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜிகலந்து கொண்டு சிறப்பு நிகழ்த்தினார்.

தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு மூன்றாவது இடம்தான் கிடைக்கும்-மாணிக்கம் தாகூர்..,

சிவகாசி அருகே திருத்தங்கல் கண்ணகி காலனி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தினை திறந்து வைத்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது, இந்தியா கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது மகிழ்ச்சியான செய்தி தேமுதிக வருகையினால் காங்கிரஸ்…