• Fri. Jul 3rd, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

Trending

சாதனை மாணவர்களுக்கு வீட்டுமனைகளை பரிசாக வழங்கிய வின்னர்ஸ் இந்தியா நிறுவனம்..,

கோவை எட்டிமடையில் உள்ள ஆர்.கிருஷ்ணசாமி கவுண்டர் நினைவு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோவில் நிர்வாக அலங்காவலரும், வின்னர்ஸ் இந்தியா குழுமங்களின் நிர்வாக இயக்குனருமான C.K. கண்ணன் நிருபர்களிடம் கூறுகையில் தந்தையின் நினைவு அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்டத்தின்…

வணிக சிலிண்டர் விலை உயர்வு., ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் கடும் கண்டனம்..,

வணிக சிலிண்டர் விலை உயர்வு – திண்டுக்கல் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு வணிக சிலிண்டரின் விலையை உயர்த்திருப்பது உணவக தொழிலை முடக்கும் செயலாகும், இதற்கு திண்டுக்கல் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் கடும்…

பூப்பல்லாக்கில் ஊர் திரும்பிய முருகப்பெருமான் தெய்வானை..,

மாமதுரையில் பெற்றோர்களான மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பங்கேற்றமுருகப்பெருமான் தெய்வானை அம்பாளுடன் பூப்பல்லாக்கில் ஊர் திரும்பினார். தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தைநடத்தி வைத்த பவளக்கனிவாய் பெருமாளும் தன் இருப்பிடத்திற்கு மழையோடு வந்து சேர்ந்தார். புராண வரலாறுதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி…

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் வாக்குவாதம்..,

மதுரை வளையங்குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் தேர்வு மையம் செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதி வருகின்றனர். இதே தனியார் கல்லூரியில் பாஜக தென் தமிழக வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது…

போலி மருத்துவமனைக்கு சீல்.! போலி மருத்துவர் மீது வழக்கு..,

மதுரை மாவட்டமருத்துவ பணிகள் இணை இயக்குனர்செல்வராஜ் தலைமையில் வாடிப்பட்டி அரசு மருத்துவர் தனசேகரன் ,மருந்துகள் ஆய்வாளர் பாண்டி முனீஸ்வரி, மருந்தாளுநர் முத்துலட்சுமி ஆகியோர் வாடிப்பட்டி அருகே கச்சை கட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் திடீரென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த…

நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி..,

காரைக்காலில் உள்ள டாக்டர் எய்ம்ஸ் அகாடமி சார்பில் 2026 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு சோதனை முறையில் ஐந்து மாணவர்களுக்கு மட்டும் நீர் பயிற்சி அழிக்கப்பட்ட நிலையில் தற்போது அதனை…

பல தொகுதிகளில், ஒரு சில தொகுதிகளில் ஜெயிக்கலாம். ஏ.சி.சண்முகம் பேட்டி..,

மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) பூத் ஏஜென்ட்கள் பங்கேற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டம் அவனியாபுரத்தில் உள்ள அசல் மலபார் பீடி திருமண மண்டபத்தில் புதிய நீதிக் கட்சியின் தலைவரும், அதிமுக கூட்டணியின் முக்கிய தலைவருமான…

பாலமுருகன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ பெருவிழா..,

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் கிராமம் வளையாம்பட்டினத்தில் அருள்மிகு பாலமுருகன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் 42 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ பெருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 22 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று…

வழுவூர் பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் வினோத வழிபாடு..,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வழுவூரில் புகழ்பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் சித்ரா பௌர்ணமி பெருவிழா கடந்த ஐந்து தினங்களாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காவடி உற்சவம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு வழுவூர் வீரட்டேஸ்வரர்…

விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம்..,

வேடசந்தூரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவுகள் 4-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் பாதுகாக்க நாங்கள்…